Tag: பயங்கரவாதத் தடுப்பு

பொலிஸார் கேட்ட மாணவர்களின் பெயர் விபரங்களை வழங்க தமிழ் ஆசிரியர் மறுப்பு

Nishanthan Subramaniyam- March 13, 2025

பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவரிடம் மீண்டும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி நீண்ட நேரம் விசாரணை செய்துள்ளனர். கடந்த வருடம் கிளிநொச்சி, ... Read More