Tag: நினைவேந்தல்
யாழ். நல்லூரில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர்நாள் நினைவேந்தல்
மாவீரர் நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2025) நல்லூரடியில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. அதன்படி, இன்று (27.11.2025) மாலை 06.05 க்கு மணி ஒலிக்க, 06.06 க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பொதுச் சுடர் ஏற்றப்பட்டு ... Read More
38 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்ட 230 தமிழர்கள் நினைவுகூரப்பட்டனர், நீதிக்கான விசாரணைகள் இல்லை
சிறுவர்கள் உட்பட நூற்றுக்கணக்கான நிராயுதபாணி தமிழர்களை அரச பாதுகாப்புப் படையினர் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட பாரிய படுகொலையின் 384ஆவது நினைவேந்தல் நிகழ்வு கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. கொல்லப்பட்ட 230 பேரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, மட்டக்களப்பு, ... Read More
