Tag: நாரஹேன்பிட்ட பொலிஸ்

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி மோசடி செய்த பெண் கைது 

Nishanthan Subramaniyam- March 15, 2025

வெளிநாட்டுக்கு அனுப்புவதாக வாக்குறுதி வழங்கி, 1,340,000 ரூபா பண மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த 3 முறைப்பாடுகள் தொடர்பில் நாரஹேன்பிட்ட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு விசாரணைகளை ... Read More