Tag: நாமல் ராஜபக்ஷ
அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்
‘பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பதவிக்கு ஏற்றால் போல் சிறந்த எதிர்க்கட்சியாக செயற்பட வேண்டும். மக்களின் அடிப்படை பிரச்சினைகள் பற்றி பேசுவதற்கு சுபநேரம் பார்த்துக் கொண்டிருக்கக்கூடாது. அரசாங்கத்திற்கு எதிரான பேரணியில் நாங்கள் கலந்துகொள்வோம்’ ... Read More
88-89 கொலை வெறி மீண்டும் தொடங்கியுள்ளது – இளைஞர்களுக்கு அறிந்துக்கொள்ள சந்தர்ப்பம்
1988 மற்றும் 1989 பயங்கரவாத சகாப்தத்தைக் காணாத இளைஞர்கள் தற்போது நாட்டில் நடைபெற்று வரும் கொலை அலையின் மூலம் அந்தக் காலகட்டத்தைப் பற்றிய புரிதலைப் பெற முடியும் என பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற ... Read More
வரலாற்றிலேயே அதிக பொய்களை கூறிய தலைவர் அநுரகுமார
தேசிய பாதுகாப்பு குறித்து அரசாங்கத்தின் அமைச்சர் ஒரு கருத்தை தெரிவிக்க, விமானப்படை வேறு கருத்தை கூறுகிறது. இதனால் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுவது தெளிவாக புலப்படுத்துவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் ... Read More
2029 இல் அரியணையேறுவோம்
2029 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் ஊடாக ஆட்சியை கைப்பற்றுவோம். அதற்காக வியூகம் வகுத்து செயல்பட்டுவருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை பகுதியில் நேற்று ... Read More
