Tag: தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
மத்திய மாகாணத்துக்கு மீண்டும் மண்சரிவு, வெள்ள அபாய எச்சரிக்கை
கடந்த 48 மணித்தியாலங்களில் கண்டி, உடுதும்பரை பகுதியில் 300 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில், சில இடங்களில் மண்சரிவுகள் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட ... Read More
ஐந்து மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை இன்று (19) முற்பகல் 10 மணி முதல் நாளை (20) முற்பகல் ... Read More
