Tag: தேசபந்து தென்னக்கோன்

தேசபந்து தென்னக்கோன் தொடர்பான விசாரணை – சாட்சியமளித்த 4 பேர்

Nishanthan Subramaniyam- June 12, 2025

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துர்நடத்தை மற்றும் பதவித் தத்துவங்களை பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழு முன்னிலையில் நான்கு சாட்சிகள் நேற்றையதினம் (11) சாட்சியமளித்தனர். ... Read More

தேசபந்து தென்னக்கோன் விவகாரம் – முதல்முறையாக கூடிய குழு

Nishanthan Subramaniyam- April 24, 2025

பொலிஸ்மா அதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னக்கோன் தனது பதவித் தத்துவங்களைப் பாரதூரமான வகையில் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரணை செய்து அதன் வெளிப்படுத்தல்களை அறிக்கையிடுவதற்கான விசாரணைக் குழு நேற்றைய தினம் (23) நாடாளுமன்றத்தில் முதல் ... Read More

பொலிஸ்மா அதிபரை பதவியிலிருந்து நீக்கும் பிரேரணை – சபாநாயகரிடம் கையளிப்பு

Nishanthan Subramaniyam- March 25, 2025

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான பிரேரணை முன்வைப்பதற்கான தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவிடம் இன்று (25) கையளிக்கப்பட்டது. இதில் 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர். 2002ஆம் ... Read More