Tag: தேசபந்து தென்னகோன்

தேசபந்து தென்னகோனை பதவி நீக்குவதற்கான விசாரணைக் குழு – பிரேரணை நிறைவேற்றம்

Nishanthan Subramaniyam- April 8, 2025

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசாரணைக் குழுவை நியமிக்கும் பிரேரணை இன்று (08) பாராளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்தப் பிரேரணையை தேசிய மக்கள் சக்தியின் ... Read More

தேசபந்து தென்னகோனின் பதவி – நாடாளுமன்ற பிரேரணை ஊடாக பறிக்க தீர்மானம்

Nishanthan Subramaniyam- March 25, 2025

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தேசபந்து தென்னகோனை,பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணையில் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளதாக தெரியவருகிறது. 115 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையெழுத்திட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற பிரேரணை ஊடாக அவரது ... Read More

தேசபந்து தென்னகோன் சரணடைந்திருக்காவிடின் என்ன நடந்திருக்கும்?

Nishanthan Subramaniyam- March 19, 2025

முன்னாள் பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சரணடைவதில் தாமதம் ஏற்பட்டிருந்த அவரது சொத்து பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். வெலிகம – பெலென பகுதியிலுள்ள விருந்தகம் ... Read More

தேசபந்து தென்னகோனை தேட மேலும் 4 விசாரணைக் குழுக்கள்

Nishanthan Subramaniyam- March 18, 2025

பொலிஸ்மா மா அதிபர் தேசபந்து தென்னகோனை தேடுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் மேலும் நான்கு விசாரணைக் குழுக்களை நியமித்துள்ளது. உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையாலேயே குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைக் குழுக்களை ... Read More

தலைமறைவாகியுள்ள தேசபந்து தென்னகோன் இன்று சரணடைவாரா?

Nishanthan Subramaniyam- March 6, 2025

பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன்று நீதிமன்றத்தில் சரணடையக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. வெலிகம, பெலேன பகுதியில் உள்ள உணவகமொன்றுக்கு அருகில் 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு ... Read More

தேசபந்து தென்னகோன் தலைமறைவு?

Nishanthan Subramaniyam- March 1, 2025

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வீட்டை குற்றப் புலனாய்வுத் துறை சோதனை செய்துள்ளது. அவரைக் கைது செய்ய மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த சோதனை இடம்பெற்றுள்ளது. பொலிஸார் வீட்டில் ... Read More