Tag: துன்னாலை வடக்கு

கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுவன் பலி: யாழில் சோகம்

Nishanthan Subramaniyam- November 11, 2025

துன்னாலை வடக்கு, கரவெட்டி பகுதியில் வீட்டு கிணற்றில் தவறி விழுந்த நான்கு சிறுவன் உயிரிழந்துள்ளார். அதே இடத்தைச் சேர்ந்த அருண் நேரு அஸ்வந் என்ற நான்கு வயது சிறுவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று திங்கட்கிழமை ... Read More