Tag: திருகோணமலையில் நினைவேந்தல்
19 வருடங்கள் கடந்தும் நீதி கிடைக்காத 5 தமிழ் மாணவர்கள் நினைவுகூறப்பட்டனர்
அரச படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டு இதுவரை நீதி கிடைக்காத மாணவர்களின் நினைவாக திருகோணமலையில் நினைவேந்தல் நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை புனித ஜோசப் மற்றும் கோணேஸ்வரா இந்துக் கல்லூரி மாணவர்களான மனோகரன் ரஜிஹர், யோகராஜா ஹேமச்சந்திரன், சண்முகராஜா கஜேந்திரன், ... Read More
