Tag: கிட்ணன் செல்வராஜ்
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 சம்பளம் – கிட்ணன் செல்வராஜ்
” மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்காலத்தில் 2 ஆயிரம் ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.” – என்று தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார். ... Read More
