Tag: களுத்துறை
பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த இளைஞர் உயிரிழப்பு
களுத்துறை தெற்கு பகுதியில் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்த ஒருவர் தீயணைப்பு வீரர்களின் மிகுந்த முயற்சியால் மீட்கப்பட்ட போதிலும் உயிரிழந்துள்ளார். 25 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற கிணற்றுக்கு அருகில் வசிக்கும் ... Read More
