Tag: கடற்படை
சிறப்பு தேடுதல் நடவடிக்கை – மனித கடத்தலில் பாதிக்கப்பட்ட 06 பேரை மீட்ட கடற்படை
இலங்கை கடற்படை கடந்த 13 ஆம் திகதி தலைமன்னார், மணல்திட்டு கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்டு கடல் வழியாக ஆட்கடத்தல்காரர்களால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆறு (06) இலங்கையர்களை ... Read More
