Tag: ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் அடுத்த வாரம் ஆரம்பம்!! இன்று முதல் விதிக்கப்பட்டுள்ள தடை

Mano Shangar- November 4, 2025

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் தொடர்பாக பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்ற நடவடிக்கைகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் பரீட்சைகள் முடியும் வரை இவ்வாறான நடவடிக்கைகளுக்கு முற்றாக ... Read More

இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட முதல் பெண்மணி

Mano Shangar- May 16, 2025

இலங்கையின் பதினோறாவது பரீட்சைகள் ஆணையாளராக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாகப் பொறுப்பேற்றார். நாட்டின் முதல் பெண் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே நேற்று(15) பரீட்சைகள் ... Read More