Tag: ஊடகவியலாளர் தமிழ் செல்வன்

சுயாதீன ஊடகவியலாளர் தமிழ் செல்வன் மீது தாக்குதல் ; இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதம்

Nishanthan Subramaniyam- December 27, 2024

சுயாதீன ஊடகவியலாளர் முருகையா தமிழ்ச்செல்வன் மீதான தாக்குதல் குறித்து நீதியான விசாரணைகள் இடம்பெற்று குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தில் குறிப்பிடத்தப்பட்டுள்ளதாவது, ... Read More