Tag: உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் விசாரணையில் சிக்கவுள்ள இரண்டு இராணுவ அதிகாரிகள்

Nishanthan Subramaniyam- September 26, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக எதிர்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார். தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிப்பதில் தொடர்ச்சியான விசாரணைகள் கவனம் செலுத்துவதாக ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இராணுவத்துடன் தொடர்புபடுத்த சர்வதேசசூழ்ச்சி

Nishanthan Subramaniyam- July 24, 2025

இலங்கை படையினர் போர்க்குற்றங்களில் ஈடுபட்டனர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்தும் விதத்திலேயே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை இராணுவத்துடன் தொடர்புபடுத்தும் சர்வதேச சூழ்ச்சி இடம்பெறுகின்றது – என்று முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மட்டக்களப்பு முன்னாள் முன்னாள் பொறுப்பதிகாரி தடுத்து வைத்து விசாரணை

Nishanthan Subramaniyam- July 23, 2025

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரி பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ... Read More

வன்முறையால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவருக்கும் நீதி வழங்க கோரிக்கை

Nishanthan Subramaniyam- April 22, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல, உள்நாட்டுப் போரின் போது தமிழ் பொதுமக்கள், கிளர்ச்சிகளின் போது சிங்கள இளைஞர்கள் மற்றும் பாகுபாடு மற்றும் வன்முறையைச் சந்தித்த முஸ்லிம்கள் உட்பட அநீதிக்குள்ளான அனைத்து சமூகங்களுக்கும் நீதி ... Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓர்,இரு நாட்களில் நீதியை வழங்க முடியாது ; அரசாங்கம் பகீர் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- March 18, 2025

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓர், இரு மாதங்களுக்குள் நீதியை நிலைநாட்ட முடியாதென அமைச்சர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை வரவு - செலவுத் திட்டம் மீது உரையாற்றும் போதே அவர் ... Read More