Tag: இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
ஆறு மாதங்களில் 18 பில்லியன் இலாபம் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) ரூ.18 பில்லியன் இலாபம் ஈட்டியதாக அறிவித்துள்ளது. பெற்றோலியத் துறையை மேலும் மேம்படுத்துவதற்காக பல திட்டங்களைத் தொடங்க இந்த இலாபம் பயன்படுத்தப்படுகிறது என இலங்கை ... Read More
நாட்டில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடா?
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை ஏதும் இல்லை என்றும் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. என்றாலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத சலுகையை ... Read More
