Tag: இரா.சாணக்கியன்

மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Nishanthan Subramaniyam- August 20, 2025

” மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்தி, மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரங்களைக் கையளிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று ... Read More

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் – சாணக்கியன்

Nishanthan Subramaniyam- June 28, 2025

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பான வழக்கை மீண்டும் தாக்கல் செய்யவுள்ளோம் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ... Read More

சமஷ்டி தீர்வை அடைவதே தமிழரசுக் கட்சியின் இலக்கு

Nishanthan Subramaniyam- June 19, 2025

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எம்மை நாமே ஆளக்கூடிய சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வை அடைவதே எமது இலக்காகும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் டைபெற்ற விவாதத்தில் ... Read More

காலநிலை மாற்றத்துக்கான திட்டங்களை வடக்கு, கிழக்கில் அறிமுகப்படுத்த தயார் – இரா.சாணக்கியன்

Nishanthan Subramaniyam- May 24, 2025

காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு உலக நாடுகளின் ஆதரவோடு வட கிழக்கில் ஆட்சி அமைத்த தமிழரசின் உள்ளூராட்சி மன்றங்கள் தயார் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். "ரெய்சினா - Raisina" மாநாடு ஜப்பான் ... Read More

நிரந்தர தீர்வு என்கின்ற எமது இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழர் மீண்டும் ஆணை: சாணக்கியன்

Nishanthan Subramaniyam- May 9, 2025

"நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்குக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணை தந்திருக்கின்றார்கள்." - இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ... Read More

அநுர அரசு வீழ்ச்சியடைய காரணமாக இருக்கப்போவது யார்?

Nishanthan Subramaniyam- April 9, 2025

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் வீழ்ச்சியடைவதற்கு பி.ஆர். என்று அழைக்கப்படும் பசில் ராஜபக்‌சவே காரணமாக இருந்தார். அதேபோல் இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு அமைச்சர் பி. ஆர். அழைக்கப்படும் பிமல் ரத்நாயகவே காரணமாக அமைவார் ... Read More