Tag: அம்பாந்தோட்டை பறவைகள் பூங்கா
அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளருக்கு பிணை
நாட்டுக்குள் சட்டவிரோதமாக சொகுசு மோட்டார் சைக்கிள்களை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அம்பாந்தோட்டை பறவைகள் பூங்காவின் உரிமையாளரை பிணையில் விடுதலை செய்யுமாறு அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) ... Read More
