Tag: அமைச்சர் சமந்த வித்யாரத்ன

நாட்டில் நடக்கும் கொலைகளின் பின்புலம் என்ன? அமைச்சர் வெளியிட்ட பகீர் தகவல்

Nishanthan Subramaniyam- February 27, 2025

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமையப்பெற்றது முதல் பாதாள உலகத்திற்குச் செல்லும் கதவுகள் மூடப்பட்டுள்ளதாக அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். இதனால்தான் பாதாள உலக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும், இந்த மோதல்களில் ராஜபக்சர்களுக்கு எதிரான சாட்சிகளே ... Read More