Tag: யாழ்ப்பாணம்

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது

யாழில் ஒருவரை கட்டிவைத்து தாக்குதல் – ஐந்து பேர் கைது

January 7, 2025

யாழ்ப்பாணம் - கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். தாக்குதல் சம்பவம் தொடர்பாக வெளியான காணொளியை அடிப்படையாக ... Read More

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை – பொலிஸாரின் அறிவிப்பு

January 5, 2025

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். யாழ் நகரில் ... Read More

யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்

January 1, 2025

காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ... Read More

2025 தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் – அரசாங்கம் அறிவிப்பு

2025 தேசிய தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணத்தில் – அரசாங்கம் அறிவிப்பு

December 27, 2024

2025ஆம் ஆண்டு தேசிய தைப் பொங்கல் விழாவை யாழ்ப்பாணத்தில் நடத்துவதற்கு புத்த, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் தேசிய கொண்டாட்டத்தை 2025 ஜனவரி 18ஆம் திகதி யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் நடத்துவதற்கான ... Read More

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா ? – வல்வெட்டிதுறையில் போராட்டம்

தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா ? – வல்வெட்டிதுறையில் போராட்டம்

December 22, 2024

யாழ்ப்பாணம், பருத்தித்துறை - பொன்னாலை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் ... Read More

காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்

காவலாளியை கடித்து காயப்படுத்திய நபர்

December 20, 2024

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மதுபோதையில் நுழைந்த நபர் காவலாளியை கடித்து காயப்படுத்திய சம்பவமொன்று நேற்று மாலை பதிவாகியுள்ளது. மதுபோதையில் நோயாளர் விடுதிக்குள் நுழைய முற்பட்டவரை வைத்தியசாலை காவலாளி தடுக்க முற்பட்டபோதே குறித்த சம்பவம் இடம்பெற்றது. ... Read More

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு

December 17, 2024

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ... Read More

யாழ். மாவட்டத்தில் இதுவரை  58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

யாழ். மாவட்டத்தில் இதுவரை  58 பேருக்கு எலிக்காய்ச்சல் உறுதி

December 14, 2024

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று மாலை ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் ... Read More

வடக்கில் வெள்ளம் கடலைச் சேர்வதை தடுத்தமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

வடக்கில் வெள்ளம் கடலைச் சேர்வதை தடுத்தமையால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறி

December 7, 2024

வடக்கில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பெய்த கடும் மழையால் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமையால் யாழ்ப்பாணத்தில் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரணி, ... Read More