Tag: ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம்

July 3, 2025

வளமான நாடு பாதுகாப்பான வாழ்க்கையை உருவாக்குவதற்கான தேசிய வேலைத்திட்டம் நாளை (04) பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. குறித்த வேலைத்திட்டத்திற்கான கலந்துரையாடல் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. "வளமான ... Read More

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதிக்கும் ஜெர்மன் வெளியுறவு அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

June 12, 2025

ஜேர்மன் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நேற்று பிற்பகல் பெர்லினின் வொல்டொப் எஸ்டோரியா (Waldorf Astoria) ஹோட்டலில் ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜொஹான் வடபுலை (Dr.Johann Wadephul) சந்தித்து ... Read More

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் – ஜனாதிபதி

கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் – ஜனாதிபதி

June 6, 2025

இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கலந்துரையாடல் இன்று (06) ஜனாதிபதி ... Read More

நாட்டின் பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை முறையாக மாற்றியமைக்க பொது மக்களுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் முக்கியம் – ஜனாதிபதி

June 4, 2025

பொருளாதார வெற்றிகளை அடைவதன் மூலம் மாத்திரம் ஒரு நாடு அபிவிருத்தி அடைய முடியாது என்றும், அத்துடன், சமூக அபிவிருத்தி மற்றும் அரசியல் கலாசாரம் ஆகிய மூன்று தூண்களும் ஒரே நேரத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டுமென ஜனாதிபதி ... Read More

உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்

உள்நாட்டு பால் தொழிற்துறையை மேம்படுத்த மூலோபாயத் திட்டம்

June 4, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கமத்தொழில் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (03) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய பண்ணை விலங்கு ... Read More

அமெரிக்காவின் வரி விதிப்பு – நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு

அமெரிக்காவின் வரி விதிப்பு – நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வக்கட்சி மாநாடு

April 9, 2025

அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இலங்கையிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாய நிலைகள் உருவாகியுள்ளன. கடந்த 2ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் அறிவிப்பின் பிரகாரம் இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ... Read More

சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரச மரியாதை

சுதந்திர சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு அரச மரியாதை

April 5, 2025

இலங்கைக்கு மூன்று நாள் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்தி மோடிக்கு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இன்று காலை 9.00 மணிக்கு அரச மரியாதை வழங்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ... Read More

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் டிஜிட்டல் துறைகளில் முக்கிய ஒப்பந்தங்களை கைச்சாத்திட முடிவு

April 3, 2025

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி  நாளை ஏப்ரல் 4ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ள நிலையில், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்பு, சுகாதாரம், எரிசக்தி மற்றும் ... Read More

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

ஜனாதிபதியை சந்தித்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி

March 21, 2025

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அமெரிக்க இந்து - பசுபிக் கட்டளையின் (INDOPACOM) கட்டளை அதிகாரி அட்மிரல் செமுவேல் ஜே.பபாரோ (Samuel Paparo) ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை (21) ஜனாதிபதி அலுவலகத்தில் ... Read More

இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

இலங்கைக்கு ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச ரீதியில் அங்கீகாரம் – ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவு

March 17, 2025

இலங்கை ஈர்ப்புள்ள சுற்றுலா தலமாக சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளதால்,எமது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தரமான உட்கட்டமைப்பு மற்றும் சேவைகளை வழங்குவது அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். எனவே, இந்த ... Read More

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா

அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவியேற்ற வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ்பத்திரம் வழங்கும் அரச விழா

March 10, 2025

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட மைத்ரிமூர்த்தி தேரருக்கு சன்னஸ் பத்திரத்தை வழங்கும் ... Read More

மோடியின் வருகையுடன் ‘ராமேஸ்வரம் – தலைமன்னார் படகு சேவை’ ஆரம்பமாகும்

மோடியின் வருகையுடன் ‘ராமேஸ்வரம் – தலைமன்னார் படகு சேவை’ ஆரம்பமாகும்

March 5, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏப்ரல் 5 ஆம் பிரதமர்  மோடி இரண்டுநாள் பயணமாக இலங்கை வருவார் என்றும் இந்தப் ... Read More