Tag: ஒருவன் செய்தி
ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்
முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான ... Read More
பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, க.பொ.த உயர்தரப் ... Read More
சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை
அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் ... Read More
மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் – குமாரி முனசிங்க
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ... Read More
13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?
*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? *நல்லிணக்கம் கொழும்பில் ஆரம்பிக்க வேண்டும்… *ஜெனிவாவின் மடைமாற்றல்! அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது ... Read More
தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்
சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் ... Read More
நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு
நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் ... Read More
