
அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரிப்பு – மீட்பு பணிகளும் தீவிரம்
இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 607 ஆக அதிகரித்துள்ளது.
புதுப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களில் இந்த இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.
டிட்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களில் ஏற்பட்மண்சரிவுகள் மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து சுமார் 214 பேர் காணாமற் போயுள்ளனர்.
இந்நிலையில் காணாமற்போனோரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
CATEGORIES இலங்கை
