நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்த ஜனாதிபதி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்தார்.
2025 வரவு செலவு திட்ட குழு விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் 6 மணிக்கு மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது.