லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

லண்டனில் பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் திறப்பு – பிரித்தானியாவின் அங்கீகாரத்தின் அடுத்த கட்டம்

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டனில் சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. இது, கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்த நகர்வின் அடுத்த முக்கிய கட்டமாகும்.

திறப்பு விழாவில் உரையாற்றிய பலஸ்தீனத் தூதுவர் ஹூசாம் சோம்லோட், இந்த நிகழ்வு வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்றும், நூற்றாண்டுகளாக தன்னாட்சி உரிமைக்காக போராடி வரும் பலஸ்தீன மக்களுக்கு இது மரியாதையான அங்கீகாரம் என்றும் கூறினார்.

மேலும், காசா, கிழக்கு ஜெருசலேம், மேற்கு கரை ஆகிய பகுதிகளிலிருந்து வாழும் பலஸ்தீனியர்களின் அடையாளத்தை அழிக்க முடியாது என்பதற்கான சிறந்த சான்றாக இந்த தூதரகம் விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )