தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது

தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்பட்டது

மார்ச் 15 அன்று நடத்தப்பட்ட தேசிய விலங்கு கணக்கெடுப்பு அறிக்கை இன்று (12) வெளியிடப்பட்டது.

விவசாய அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை முழுவதும் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் பின்வருமாறு காட்டு விலங்குகள் எண்ணிக்கைப்படுத்தப்பட்டுள்ளன.

குரங்குகள் – 5.17 மில்லியன்
மந்திகள் – 1.74 மில்லியன்
ராட்சத அணில் – 2.66 மில்லியன்
மயில்கள் – 4.24 மில்லியன்

CATEGORIES
TAGS
Share This