கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாதக் குழு உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் தீவிரவாதக் குழு உள்ளதை உறுதிப்படுத்திய நளிந்த ஜயதிஸ்ஸ

கிழக்கு மாகாணத்தில் ஒரு முஸ்லிம் தீவிரவாதக் குழு இருப்பதை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தினார்.

பொலிஸாரும், பாதுகாப்புப் படையினரும் அந்தக் குழு தொடர்பில் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் இந்த விவகாரம் குறித்த தகவல்களை நாடாளுமன்றத்தில் வழங்கினார்.

CATEGORIES
TAGS
Share This