Category: இந்தியா
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா…மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்பித்து இம் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய மதோக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ... Read More
200 மில்லிமீட்டருக்கும் அதிக மழை…சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ள வானிலை மையம்
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் சுமார் 200 மில்லிமீட்டருக்கும் அதிக ... Read More
150 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன்…இரண்டு நாட்களின் பின் மீட்பு
ராஜஸ்தான் மாநிலம், கலிகாட் கிராமத்தில் கடந்த திங்கட்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் வயலில் விளையாடிக் கொண்டிருந்த ஆர்யன் எனும் ஐந்து வயது சிறுவன் 150 அடி ஆழமான ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளான். இதையறிந்த ... Read More
சிலிண்டரின் தேசியப் பட்டியல் எம்.பியானார் பைசர் முஸ்தபா – வர்த்தமானி வெளியீடு
புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக பைசர் முஸ்தபாவின் பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி ... Read More
நாகை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை
தமிழகத்தின் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ... Read More
மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்
குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடங்கியது. இக் கூட்டத்தொடர் தொடங்கிய நாளில் இருந்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கூட்டத்தொடரில் சில பிரச்சினைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், பிரதமர் ... Read More
மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை – மீன் வளத்துறை எச்சரிக்கை
தென் கிழக்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. இது இன்று செவ்வாய்க்கிழமை மேற்கு, வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இலங்கை ... Read More
சுற்றுலா சென்ற மாணவிகள் 4 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், முல்பாகல் தாலுகா கொத்தூர் பகுதியில் இயங்கி வரும் அரச பாடசாலையொன்றில் கல்வி பயிலும் 46 மாணவிகள் மற்றும் 6 ஆசிரியர்கள் என மொத்தம் 52 பேர் உத்தரகன்னடா மாவட்டத்துக்கு ... Read More
பாதசாரிகள் மீது மோதிய பேருந்து…மூன்று பேர் உயிரிழப்பு
மகாராஷ்ட்ரா மாநிலம், மும்பை, குர்லா பகுதியில் இருந்து அந்தேரிக்கு சென்று கொண்டிருந்த பேருந்தொன்று திடீரென பாதசாரிகள் மீது மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ் விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதோடு 20 இற்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். சம்பவ ... Read More
பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, முத்துராமலிங்க வீதியைச் சேர்ந்த கார்த்திக் முருகன் - பாலசுந்தரி தம்பதியின் மகன் கருப்பசாமி. பத்து வயதான இச் சிறுவன் ஒரு வாரமாக அம்மை நோயினால் பாாதிக்கப்பட்டு பாடசாலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே ... Read More
புனேவில் மரத்தில் மோதிய கார்…இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழப்பு
மராட்டிய மாநிலம், புனே மாவட்டத்தில் காரொன்று மரத்தின் மீது மோதியதில் இரண்டு பயிற்சி விமானிகள் உயிரிழந்துள்ளதோடு, இருவர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில், “நேற்று அவர்கள் தங்கள் அறையில் மது அருந்தியுள்ளனர். இரவு ... Read More
2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்… பிரதமர் மோடி
எதிர்வரும் 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த இலக்கை எட்டுவதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தன்னார்வலர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நேற்று முன்தினம் குஜராத் ... Read More












