Category: இலங்கை
பொது அவசரகால நிலை பிரகடனம் – அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் பொது அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதிவிசேட வர்த்தமானி எண். 2464/30 ... Read More
இலங்கையின் நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் டொலர்கள் ஒதுக்கீடு
இலங்கையின் அவசர நிவாரண முயற்சிகளுக்கு ஆதரவாக அமெரிக்கா 02 மில்லியன் அமெரிக்க டொலர்களை நிவாரணமாக அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மக்கள் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கடினமான நாட்களை எதிர்கொள்வதாக இலங்கைக்கான ... Read More
கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 1,696 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன், 7,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களின் நலன் கருதி 20 தற்காலிக பாதுகாப்பு ... Read More
அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவால் 120 பேர் மாயம்
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க அம்பலாங்கந்தை பகுதியில் மண்சரிவு காரணமாக 120 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் 20 குழந்தைகளும் அடங்குவதாக கூறப்படுகிறது. மண்சரிவில் சிக்குண்டவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, ... Read More
கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ் – 67 பயணிகளும் பாதுகாப்பாக மீட்பு
அநுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸொன்றில் இருந்த 67 பயணிகளும் மீட்கப்பட்டதாக பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. முதலில் சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் ... Read More
சீரற்ற வானிலையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 மாவட்டங்களில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக அதிகரித்துள்ளது. கண்டி மாவட்டத்தில் மாத்திரம் 51 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More
இலங்கைக்கு 50,000 அமெரிக்க டொலர் நிவாரண உதவியை அறிவித்த மாலத்தீவு
இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மாலத்தீவு நிவாரணங்களை அறிவித்துள்ளது. இதன்படி, 50,000 அமெரிக்க டொலர் நிதி உதவி மற்றும் 25,000 டுனா மீன் டின்கள் நன்கொடை மூலம் நிவாரண உதவி வழங்க மாலத்தீவு அரசாங்கம் ... Read More
கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்குண்ட பஸ் – சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
அனுராதபுரம்-புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தில் வெள்ளத்தில் சிக்கிய பஸ்ஸில் இருந்த சுமார் 40 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. பஸ்ஸின் மேற்பகுதியில் வெளிநாட்டு பெண் ஒருவர் உட்பட சுமார் ... Read More
இந்திய மீட்புப் பணிக் குழுவினரும் நாட்டிற்கு வருகை
இந்திய மீட்புப் பணிக் குழுவினர் இன்று (29) அதிகாலை இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். இந்திய விமானம் மூலம் இந்தக் குழுவினர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இந்த குழுவில் நான்கு பெண்களும் 76 ஆண்களும் அடங்குவதுடன் நான்கு ... Read More
நிவாரணப் பொருட்களுடன் நாட்டை வந்தடைந்த இந்திய விமானம்
இந்திய அரசாங்கமும் மக்களும் வழங்கிய நன்கொடைகளுடன் கூடிய இந்திய விமானமொன்று இன்று (29) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளது. இந்த நன்கொடையில் சுகாதாரப் பொருட்தொகுதிகள் அடங்குகின்றன. இதனை இலங்கை விமானப்படை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளது. இந்தியா - ... Read More
பாடசாலைகள் டிசம்பர் 16 ஆம் திகதி மீள ஆரம்பம்
மூன்றாம் தவணையின் இறுதிக் கட்டத்திற்கான கற்றல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் டிசம்பர் மாதம் 16 திகதி ஆம் மீள ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் பேரிடர் காரணமாக ... Read More
மறு அறிவித்தல் வரை உயர் தரப் பரீட்சை ஒத்திவைப்பு
மறு அறிவித்தல் வரை க.பொ.த உயர் தரப் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக, உயர்தரப் பரீட்சை உட்பட அனைத்துப் பரீட்சைகளையும் காலவரையின்றி ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி ... Read More












