Category: கட்டுரை
திம்புக்கோட்பாட்டை கஜேந்திரகுமார் முதன்மைப்படுத்துவாரா? புதிய அரசியல் யாப்புக்கு சுமந்திரன் ஒத்துழைப்பார்!
அநுர தலைமையிலான ஜேவிபி எனப்படும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பு ஒன்றை தயாரிக்கவுள்ளது. இதற்குரிய ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. தயாரிப்பின்போது இனப்பிரச்சினைத் தீர்வுக்குரிய ஏற்பாடுகளும் இருப்பதாக அரசாங்கத் தகவல்கள் கூறுகின்றன. 1996 ... Read More
இந்தியா – பாகிஸ்தான் மோதலும் வெளிப்பட்டுள்ள புவிசார் அரசியல் உறவும் – ஆழமாக ஆராயும் அநுர
பாகிஸ்தான் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ்தான் மாகாணம், நிலப்பரப்பு அடிப்படையில் மிகவும் பெரியது. அப் பகுதியைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பலுசிஸ்தான் போராளிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர் . ... Read More
உலக அரசியல் ஒழுங்கை கையாளும் கொழும்பின் உத்தி – மக்கள் இயக்கதின் அவசியம்
'தர்மத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும்' என்பதற்கு அமைய ஈழத்தமிழர் தேசியப் பிரச்சினைக்கான அரசியற் தீர்வு காணும் சுயநிர்ணய உரிமைப் பயணத்தில் முதற்பாதி நடந்து முடிந்து விட்டது. சூது காவலுக்கு ஐரோப்பிய ... Read More
தனக்கு எதிராக ஜேபிவி எடுத்த இனவாத மூலதனத்தை தற்போது கையில் எடுக்க முயற்சிக்கும் ரணில்
அநுர, புரிந்து கொள்வார் --- ரணில், சமஸ்டி தருவார் --- சஜித் நல்லவர் --- என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு, காலத்துக்கு காலம் மாறி மாறி சிங்கள தலைவர்கள் பின்னால் செல்லும், தமிழர்கள், புரிந்து ... Read More
கனடாவின் புதிய பிரதமராகும் மார்க் கார்னி
கனடா மத்திய வங்கியின் முன்னாள் தலைவரும், லிபரல் கட்சியை சேர்ந்தவருமான மார்க் கார்னி புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். கனடாவில் 2015 ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ... Read More
புதிய வகிபாகத்தில் அமெரிக்க – இந்திய உறவு, சீனாவை விடவும், அமெரிக்க உறவு மேலானது என்ற போக்கில் அநுர
மீண்டும் அமெரிக்க - இந்திய உறவு மேலோங்கி வருகிறது. 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, நரேந்திர மோடி அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தியிருந்தார். இக் ... Read More
முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு நேற்று (22) பிற்பகல் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. இருவரும் சுமூகமான உரையாடலை ... Read More
ஜேஆர் அறிமுகப்படுத்திய மொசட் அணுகுமுறையும் அநுரவின் புதிய காய்நகர்த்தலும்
வடக்குக் கிழக்கு இணைப்பு - சுயநிர்யண உரிமை போன்ற சுய ஆட்சிக்கான ஈழத் தமிழர்களின் நியாயமான அரசியல் விடுதலைக் கோரிக்கையை சிதைக்க அன்று ஜேஆர் ஆரம்பித்த இஸ்ரேலிய ஆதரவு என்ற காய் நகர்தல் இன்றைய ... Read More
இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம். இரு நாட்டு சர்வதேச உடன்படிக்கை மூலம் உள்ளக விவகாரமாக மாறிய இனப்பிரச்சினை
ஐந்து ஆண்டுகளுக்கான இந்திய - இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தத்தின் முழுமையான மற்றும் உண்மையான உள்ளடக்கம் தெரியாதவொரு நிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தியதாகவே அது அமைந்திருப்பதாகத் தெரிகிறது. ஏனெனில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ... Read More
அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும்
இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே ... Read More
பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை ... Read More
குழந்தைகள் மூலம் வருமானத்தை தேடாதே…
(திவ்யா கோவிந்தன்) வணிகங்கள் தங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கு விளம்பரம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்து வருகிறது. இருப்பினும், இது குழந்தைகளை உள்ளடக்கும் போது, நெறிமுறை எல்லைகள் மங்கலாகி, அவர்களின் சுரண்டல் ... Read More