கதறி அழும் சௌந்தர்யா…உள்ளே வந்த போட்டியாளர்கள் கூறியது என்ன?

கதறி அழும் சௌந்தர்யா…உள்ளே வந்த போட்டியாளர்கள் கூறியது என்ன?

இன்று வெளிவந்துள்ள பிக்பொஸ் ப்ரமோ 3 இல், அனைவரும் சேர்ந்து ஜேக் மற்றும் சௌந்தர்யா உண்மையாக இல்லை என்று கூறுகிறார்கள்.

இதனை கேட்ட சௌந்தர்யா தனியாக உட்கார்ந்து அழுதுக்கொண்டிருக்கிறார். இத்தனை நாள் நான் வீட்டுக்குள் இருந்ததற்கு எதுவித அர்த்தமும் இல்லை என்று கூறுகிறார்.

அதற்கான ப்ரமோ இதோ…

 

CATEGORIES
TAGS
Share This