Author: Nixon

அமெரிக்க – பாகிஸ்தான் புதிய உறவு, இந்தியாவுக்கு எச்சரிக்கையா?

Nixon- September 26, 2025

அமெரிக்காவுடன் பாகிஸ்தான் நெருக்கமான உறவை பேணிவரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோருடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கலந்துரையாடியுள்ளார். அமெரிக்க – பாகிஸ்தான் பாதுகாப்பு ... Read More

சர்வதேச நீதி கோரும் மனு ஐநா பிரதிநிதியிடம் கையளிப்பு, ரெலோ தகவல்

Nixon- September 24, 2025

சர்வதேச நீதி கோரி மக்களிடம் பெறப்பட்ட கையொப்பம் அடங்கிய மனுவை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக ரெலோ இயக்கப் பேச்சாளர் கு.சுரேன் முகநூலில் பதிவிட்டுள்ளார். முகநூலில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் ... Read More

இந்தியத் தூதுவர் – தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் சந்திப்பு- சமகால நிலைமை பற்றி விளக்கம்

Nixon- September 24, 2025

இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை சந்தித்து உரையாடியுள்ளனர். இச் சந்திப்பு கொழும்பில் உள்ள தூதுவரின் இல்லத்தில் நேற்று செவ்யாக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. கட்சியின் ... Read More

தேசிய ஊடக் கொள்கை தொடர்பான கருத்தரங்குகள் – சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு

Nixon- September 22, 2025

அநுர அரசாங்கம் தயரித்து வரும் தேசிய ஊடகக் கொள்கை தொடர்பாக உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் உள்ளிட்ட பல ஊடக அமைப்புகள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையி, ஊடக அமைச்சு அந்த தேசிய கொள்கை தொடர்பான ... Read More

பாலஸ்தீனம் தனி நாடா? மறுக்கிறார் இஸ்ரேலிய பிரதமர், அமெரிக்காவில் இருந்து திரும்பியதும் பதில் என்கிறார்

Nixon- September 22, 2025

எந்த ஒரு சர்வதேச நாடுகளும் பாலஸ்தீன பிரதேசத்தை தனி நாடாக அங்கீகரிக்க முடியாது என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார். பிரிட்டன், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவுள்ளதாக ... Read More

சுவிஸ்லாந்து கருத்தரங்கு – நடந்தது என்ன? சிங்கள, தமிழ் உறுப்பினர்கள் பரஸ்பர உரையாடல்

Nixon- September 21, 2025

2015 ஏக்கிய இராஜ்ஜிய என்ற அரசியல் யாப்பை மீள புதுப்பிக்க ஏற்பாடு- இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை பற்றிய பேச்சுக்கள் தவிர்ப்பு-- அநுராவுக்கு தமிழர்களின் ஆணையா?  மறுத்து நிராகரித்த கஜேந்திரகுமார்... அ.நிக்ஸன்- வடக்கு ... Read More

சவுதி – பாகிஸ்தான் மூலோபாய பாதுகாப்பு ஒப்பந்தம் – இந்தோ – பசுபிக் பிராந்தியத்துக்கு சவால்

Nixon- September 18, 2025

பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பும் சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானும் நேற்று புதன்கிழமை மாலை ரியாத்தில் "மூலோபாய பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். "எந்தவொரு நாட்டின் மீதும் நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் ... Read More

யாழ் பல்கலைக்கழ முன்னாள் துணைவேந்தர் துரைராஜாவுக்கு உருவச்சிலை. நல்லூர் பிரதேச சபை தீர்மானம்

Nixon- September 18, 2025

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அழகையா துரைராஜாவின் உருவச் சிலை ஒன்றை அமைப்பதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. யாழ் திருநெல்வேலிச் சந்தியில் உருவச்சிலை அமைக்கப்படவுள்ளது. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நல்லூர் பிரதேச சபைக் ... Read More

இஸ்ரேலுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகள் புதிய இராணுவ கூட்டணியை உருவாக்க முயற்சி!

Nixon- September 17, 2025

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதல் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஆதிகக்த்தை கட்டுப்படுத்தும் நோக்கில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள் ஒன்றிணைந்து நேட்டோ போன்ற ஒரு இராணுவ கட்டமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளன. ... Read More

சிங்கள- தமிழ் கட்சிகள் சுவிஸ்லாந்தில் சந்திப்பு- இனப்பிரச்சினைத் தீர்வு குறித்து பரிந்துரைகள் முன்வைப்பு

Nixon- September 17, 2025

இலங்கைத்தீவில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு பொருத்தமான தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பபாட்டில் நேற்று மாலை கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. சுவிஸ்லாந்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் இன்று புதன்கிழமையும் இடம்பெறுமென ... Read More

சீன – பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்பாடு, இந்தியாவுக்கு சவால்!

Nixon- September 15, 2025

சீனா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் விமான கூட்டுச் செயற்பாடு போன்றவற்றை விரிவுபடுத்துவதாக மீண்டும் ஒப்புதல் பெற்றுள்ளன. குறிப்பாக இரு நாடுகளினதும் அனைத்து வானிலை மூலோபாய கூட்டுறவு கூட்டாட்சி மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ... Read More

மாகாண சபைத் தேர்தல்களை நடத்த ஜனாதிபதி அஞ்சுகிறார். சுமந்திரன் விளக்கம்

Nixon- September 15, 2025

நடைபெற்று முடிவடைந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கில் தமிழரசுக் கட்சி பாரிய வெற்றியை பெற்றுள்ளது. அத்துடன் தென் பகுதியிலும் எதிர்க்கட்சிகள் கணிசமான வெற்றியை பெற்றுள்ளதால், அநுர அரசாங்கம் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த அஞ்சுவதாக ... Read More