Author: Nishanthan Subramaniyam
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்
மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் ... Read More
இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர ... Read More
மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு ... Read More
பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்
பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக ... Read More
பிரிட்டனின் விமானம் தாங்கிய கப்பல்கள் வெறும் ‘பொம்மைகள்’
ஈரான் விவகாரத்தில் 'எதுவும் செய்யவில்லை' என நேட்டோ நட்பு நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல்கள் வெறும் 'பொம்மைகள்' எனக் கூறியுள்ளார். பிரிட்டனின் இரண்டு விமானம் ... Read More
ஸ்கெட்லாந்தில் மே மாதம் 7ஆம் திகதி தேர்தல் – Reform UK க்கு பெரும் ஆதரவு
ஸ்கெட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் Reform UK ஆகிய கட்சிகளுக்கு இடையில் இங்கு போட்டி ... Read More
75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு
2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ... Read More
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் புதிய சட்டம் – குடியேற்றவாசிகளுக்கு இனி இடமில்லை
ஐரோப்பிய பாராளுமன்றம் (European Parliament) சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே குடியேறிகளை திரும்ப அனுப்பும் மையங்களை அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம், குடியேற்றக் கொள்கையை கடுமையாக்கும் ஒரு முயற்சியாக கருதப்படுகிறது. முக்கிய ... Read More
லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணி
லண்டன் நகரில் நாளைய தினம் அரசுக்கு எதிராக பாரிய எதிர்ப்பு பேரணியொன்று இடம்பெற உள்ளது. இடதுசாரி அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன. வலதுசாரி அரசியல் ... Read More
பிஸ்கட் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படுமா?
பிஸ்கட், ஐஸ்கிரீம், சொக்லேட் உள்ளிட்ட இனிப்பு வகை உற்பத்திப் பொருட்களின் விலைகளை எதிர்வரும் மே மாதம் வரை அதிகரிக்கப்போவதில்லை என இலங்கை இனிப்பு வகை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (26) அந்தச் சங்கத்தின் ... Read More
மத்திய கிழக்கில் 10,000 படையினரை களமிறக்கும் ட்ரம்ப்?
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மேலும் 10,000 கூடுதல் தரைப்படை வீரர்களை களமிறக்குவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆலோசித்து வருகிறார் என சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் நாட்டுடன் சமாதானப் பேச்சுகள் ... Read More
இலக்கு வைக்கப்பட்ட ஈரானின் முக்கிய இரு தலைவர்கள்
ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி (Abbas Araghchi) மற்றும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் (Mohammad Baqer Qalibaf) ஆகியோரைத் தங்களது இலக்குப் பட்டியலில் (Hit List) இருந்து இஸ்ரேல் ... Read More












