Author: Nishanthan Subramaniyam

‘Walk for Peace Program in Sri Lanka’ அமைதிக்கான நடைபயணத்திற்கு அரச அனுசரணை

Nishanthan Subramaniyam- April 3, 2026

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து வொஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து 110 நாட்கள் அமைதிக்காக நடைப்பயணம் மேற்கொண்ட கௌரவத்திற்குரிய தேரரின் பங்கேற்புடன், இலங்கையில் நடைபெறவுள்ள ‘Walk for Peace Program in Sri Lanka’ ... Read More

உலகில் பிரபல்யமான சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளன

Nishanthan Subramaniyam- April 3, 2026

உலகில் பிரபல்யமான பல சொக்லேட் தயாரிப்பு நிறுவனங்கள் தமது சொல்லேட்களின் எடையை குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்துள்ளதால் சொக்லேட் தயாரிப்புக்கான பிரதான மூலப் பொருளாக உள்ள கோகோவின் விலை ... Read More

பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலின் சட்டத்துக்கு முஸ்லிம் நாடுகள் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2026

கொடிய தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படும் பலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலின் ஒருதலைப்பட்சமான சட்டத்தைக் கடுமையாகக் கண்டித்து எட்டு முஸ்லிம் நாடுகள் கூட்டறிக்கை விடுத்துள்ளன. பாகிஸ்தான், துருக்கி, எகிப்து, இந்தோனேசியா, ஜோர்தான், கட்டார், ... Read More

மார்ச்சில் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- April 3, 2026

2026 மார்ச் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த ... Read More

சட்டமா அதிபரை பதவியிலிருந்து நீக்கிய டிரம்ப்

Nishanthan Subramaniyam- April 3, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது நீண்டகால ஆதரவாளரான பாம் பாண்டியை பாம் பாண்டியை (Pam Bondi) சட்டமா அதிபர் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். புதிய சட்டமா அதிபராக டாட் பிளான்ச் (Todd Blanche) நியமிக்கப்பட்டுள்ளார். ... Read More

ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவில் “Storm Dave” புயல் தாக்கம்

Nishanthan Subramaniyam- April 3, 2026

ஈஸ்டர் வார இறுதி நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் “Storm Dave” என்ற பெயரில் கடும் புயல் தாக்கம் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் மேற்கு இங்கிலாந்து ... Read More

அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2026

அமெரிக்காவின் மிகவும் மதிப்புமிக்க போர் விமானங்களில் ஒன்றான F-35 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ள ஈரான், அந்த விமானத்தில் இருந்த பைலட் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ஈரானின் மெஹர் ... Read More

மேற்காசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வு காண வேண்டும் : ஐ.நா. அழைப்பு

Nishanthan Subramaniyam- April 3, 2026

மேற்கசிய மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்ரஸ், அது உடனடியாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கடந்த பிப். ... Read More

குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

Nishanthan Subramaniyam- April 3, 2026

கொழும்பு மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், எதிர்வரும் வாரங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) தகவல்களின்படி கலாட்டுவாவ நீர்த்தேக்கத்தில் ... Read More

‘பொம்மைக்கு இறுதிச் சடங்கு’ – மனதை ரணமாக்கும் காசா சிறார்களின் வீடியோ

Nishanthan Subramaniyam- April 3, 2026

இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசா நகரில் வாழும் மழலைகள் பொம்மைக்கு இறுதிச் சடங்கு செய்வதுபோல் விளையாடிய வீடியோ இப்போது உலகளவில் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றுள்ளது. போர் மிகக் கொடூரமானது. அதைப் ... Read More

பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை 50% உயர்வு

Nishanthan Subramaniyam- April 3, 2026

பாகிஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் உள்ளிட்ட எரிபொருளின் விலை சுமார் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் ... Read More

இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட 147 வௌிநாட்டவர் கைது

Nishanthan Subramaniyam- April 3, 2026

இணைய வழியில் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 147 வௌிநாட்டு பிரஜைகளை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் சிலாபம் இரணவில பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்து இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்த நிலையில் கைதாகியுள்ளனர். ... Read More