Author: Nishanthan Subramaniyam

மேற்கு ஆசியா போர் தீவிரம் : ஹவுதி தாக்குதலால் செங்கடல் பாதை முடங்குமா? உலகம் பதற்றத்தில்

Nishanthan Subramaniyam- April 1, 2026

மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. ஹவுதி கிளர்ச்சிப் படை, ஈரான் ஆதரவாக களமிறங்கியிருப்பது பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இஸ்ரேல் மீது முதல் முறையாக ஏமனில் இருந்து ஏவுகணை தாக்குதல் ... Read More

பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை

Nishanthan Subramaniyam- April 1, 2026

பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் ... Read More

பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகள் – ஜப்பான் கண்டுபிடிப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2026

கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்துவரும் ஒரு மிகப்பெரிய சவாலுக்கு ஜப்பானின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா ஒரு புதிய தீர்வை கண்டுபிடித்துள்ளது. பாலைவன மணலைப் பயன்படுத்தி உயர்தர சாலைகளை அமைக்கும் 'ரைசிங் சாண்ட்' ... Read More

இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கையில் வீழ்ச்சி

Nishanthan Subramaniyam- April 1, 2026

இங்கிலாந்தில் வணிக நிறுவனங்களின் பொருளாதார நம்பிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Institute of Directors வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழ்நிலையும் உலகளாவிய பொருளாதார நிலையும் ... Read More

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரிப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2026

இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குப்பை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக புதிய அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையின் படி, நாட்டின் பல பகுதிகளில் 8,000 முதல் 13,000 வரை சட்டவிரோத குப்பை கொட்டும் இடங்கள் ... Read More

ஈஸ்டர் தாக்குதலின் ‘சூத்திரதாரியை’ தேடி கம்மன்பிலவின் நிகழ்வுக்குச் சென்ற பரந்த கூட்டணி

Nishanthan Subramaniyam- April 1, 2026

'பிவிதுரு ஹெல உறுமய' கட்சியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில எழுதிய "ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரியைத் தேடி" எனும் ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ... Read More

Apple, Google உட்பட 18 அமெரிக்க நிறுவனங்களுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- April 1, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இயங்கி வரும் அப்பிள் (Apple) மற்றும் மைக்ரோசொப்ட் (Microsoft) உள்ளிட்ட 18 முன்னணி அமெரிக்க நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தவுள்ளதாக ஈரான் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானிய எல்லைக்குள் ... Read More

100 டொலருக்குக் கீழ் சரிந்தது மசகு எண்ணெய் விலை – 2 வாரங்களில் போர் முடியும் என ட்ரம்ப் அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2026

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய போர் 5ஆவது வாரமாக நீடித்து வரும் நிலையில் இன்றைய நிலவரப்படி, ஈரான் மீதான போர் மற்றும் சர்வதேச பதற்றங்கள் காரணமாக மசகு எண்ணெய் விலையில் கடும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று ... Read More

போர் நிறுத்த முயற்சியில் களமிறங்கியது சீனா

Nishanthan Subramaniyam- April 1, 2026

ஈரானில் நிலவி வரும் போரை முடிவுக்குக் கொண்டு வர சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழிந்துள்ளன. உலகளாவிய பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய, போர் நிறுத்தம் மற்றும் ... Read More

இஸ்ரேலின் மரண தண்டனை சட்டத்திற்கு ஸ்பெய்ன் கடும் எதிர்ப்பு

Nishanthan Subramaniyam- April 1, 2026

இஸ்ரேலியர்களைக் கொலை செய்யும் பாலஸ்தீனியர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் இஸ்ரேல் கொண்டுவந்துள்ள புதிய சட்டத்தை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) கடுமையாகச் சாடியுள்ளார். இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், ... Read More

சமஷ்டிக் கொள்கையிலிருந்து தமிழரசு ஒருபோதும் விலகாது – யாழ்ப்பாணத்தில் சுமந்திரன் திட்டவட்டமான உறுதி

Nishanthan Subramaniyam- April 1, 2026

“சமஷ்டிக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தந்தை செல்வாவினால் உருவாக்கப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி, அன்று முதல் இன்று வரை அதே கொள்கைப் பாதையிலேயே உறுதியாகப் பயணித்து வருகின்றது” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ... Read More

GMOA முன்னெடுத்த பணிப்பகிஷ்கரிப்பு நிறைவு

Nishanthan Subramaniyam- April 1, 2026

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (01) காலை 8 மணியுடன் நிறைவடைந்தது. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் குறித்து, இன்று நடைபெறவுள்ள அவசர நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தின் ... Read More