Author: Nishanthan Subramaniyam

திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது- பிரதமர் மோடி

Nishanthan Subramaniyam- January 23, 2026

திமுக அரசின் முடிவுரைக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இன்று தமிழ்நாட்டின் மதுராந்தகத்தில் ஆரம்பமானது. பிரச்சாரக் கூட்டத்தை பாரத் மாதா கீ ஜே ... Read More

மகிந்த ராஜபக்ச பயன்படுத்திய இரகசிய அறை : குருநாகலில் பரபரப்பான தகவலை வெளியிட்ட தேரர்

Nishanthan Subramaniyam- January 23, 2026

குருநாகல் நரில் அமைந்துள்ள பிரபலமான விகாரையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதிசொகுசு அறையொன்றை பயன்படுத்தியதாக பௌத்த தேரர் ஒருவர் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். குறித்த அறை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, குறித்த ... Read More

தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம்: ராஜித வலியுறுத்து

Nishanthan Subramaniyam- January 23, 2026

“மஹிந்த ஆட்சியின்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்க போராடியவன் நான். எனவே, அதிகாரப் பகிர்வென்பது அவசியம். தமது பகுதியை தாமே ஆளக்கூடிய உரிமை தமிழ் மக்களுக்கு இருக்க வேண்டும்.” இவ்வாறு முன்னாள் அமைச்சர் ராஜித ... Read More

கைதான அனுஷ பெல்பிட்ட விளக்கமறியலில்

Nishanthan Subramaniyam- January 23, 2026

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட்ட, எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, இன்று (23) கொழும்பு ... Read More

எம்.பிகளின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் பெரும் செல்வந்தர்கள், வர்த்தகர்கள் மட்டுமே எம்.பிகளாக முடியும் – கரு ஜயசூரிய

Nishanthan Subramaniyam- January 23, 2026

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்வது தொடர்பில், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் சார்பில், அதன் ஆலோசகர் என்ற ... Read More

சாமரவுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு குற்றப் பத்திரிகை தாக்கல்

Nishanthan Subramaniyam- January 23, 2026

பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று வெள்ளிக்கிழமை (23) ... Read More

கொழும்பு மாநகர முறைகேடுகள், ஊழல்களை அறிவிக்கவும் – பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகளை கோருகிறது ஆணைக்குழு

Nishanthan Subramaniyam- January 23, 2026

2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றுள்ளதாகக் கருதப்படும் ஊழல் செயல்கள், மோசடிகள், குற்றவியல் ரீதியான நம்பிக்கை மீறல், அதிகாரம், அரசாங்க வளங்கள் மற்றும் ... Read More

நுவரெலியாவில் உறைபனி பொழிவு

Nishanthan Subramaniyam- January 23, 2026

நுவரெலியாவில் இன்று வெள்ளிக்கிழமை (23) பல பகுதிகளில் வரலாறு காணாத வகையில் மிகக் கடுமையான துகள் உறைபனி (Frost) பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனுடன் கடும் குளிரான காலநிலையும் நிலவி வருவதால், மக்களின் இயல்பு வாழ்க்கை ... Read More

எதிரணியால் அரசை அசைக்க முடியாது

Nishanthan Subramaniyam- January 23, 2026

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. தற்போதைய எதிர்க்கட்சியால் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது ... Read More

குரோஷியாவில் இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்: வெளியுறவுத்துறை கண்டனம்

Nishanthan Subramaniyam- January 23, 2026

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான குரோஷியாவில் அமைந்துள்ள இந்திய தூதரகத்தின் மீது காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று ... Read More

யாழ்ப்பாணத்தில் T20 உலகக்கிண்ணத்தை காண வாய்ப்பு

Nishanthan Subramaniyam- January 23, 2026

T20 உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் இலங்கையிலும் இந்தியாவிலும் இடம்பெறவுள்ள நிலையில், தொடருக்கான கிண்ணம் யாழ்ப்பாணத்துக்கும் எடுத்துவரப்படவுள்ளது. பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி நெதர்லாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர் பிரேமதாச ... Read More

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

Nishanthan Subramaniyam- January 23, 2026

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட 5 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் வத்தளை நீதவான் நீதிமன்றில் ... Read More