Author: Nishanthan Subramaniyam

ஆசியாவின் மிகப்பெரிய செல்வந்தரானார் அதானி

Nishanthan Subramaniyam- April 18, 2026

அதானி குழுமத்தின் ஸ்தாபகரும் தலைவருமான கௌதம் அதானி, ஆசியாவின் மிகப்பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், பல ஆண்டுகளாக ஆசியாவின் பெரும் செல்வந்தராகத் திகழ்ந்த முகேஷ் அம்பானி இரண்டாம் இடத்திற்குப் பின் தள்ளப்பட்டுள்ளார். புளூம்பெர்க் ... Read More

இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகளில் வளர்ச்சி

Nishanthan Subramaniyam- April 18, 2026

கடந்த பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், மார்ச் மாதத்தில் இலங்கையின் சேவைத் துறை நடவடிக்கைகள் விரிவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, மார்ச் மாதத்திற்கான கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 59.4 ... Read More

உலகின் செல்வாக்கு மிக்க தலைவர் பட்டியல் : பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம்

Nishanthan Subramaniyam- April 18, 2026

உலகின் செல்வாக்குமிக்க தலைவர்களின் பட்டியலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். உலகின் 24 ஜனநாயக நாடுகளில் நடத்தப்பட்ட மக்கள் கருத்து கணிப்புகளின் அடிப்படையிலேயே இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த மார்னிங் கன்சல்ட் ... Read More

பங்களாதேஸுடனான முதல் போட்டியில் நியூஸிலாந்து வெற்றி

Nishanthan Subramaniyam- April 18, 2026

நியூஸிலாந்து கிரிக்​கெட் அணி 3 ஒரு​நாள் போட்டி, 3 டி20 ஆட்​டங்​கள் கொண்ட தொடரில் விளையாடு​வதற்​காக பங்களாதேஸுக்கு ​சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளது. இந்​நிலை​யில் ஒரு​நாள் போட்​டித் தொடரின் முதல் ஆட்​டம் நேற்று டாக்​கா​வில் உள்ள ஷேர்​-இ-பங்​களா ... Read More

இடியுடன் கூடிய மழை பெய்யும் – எச்சரிக்கை

Nishanthan Subramaniyam- April 18, 2026

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், நுவரெலியா ... Read More

ஆங் சான் சூகியின் தண்டனை குறைப்பு

Nishanthan Subramaniyam- April 18, 2026

மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு(80) (படம்) விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு அரசு குறைத்துள்ளது. மியான்மரின் முன்னாள் அரசு ஆலோசகா் ஆங் சான் சூகிக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை அந்நாட்டு ... Read More

ஐரோப்பிய ஒன்றியத்துடன் மீண்டும் இணைய இங்கிலாந்து மக்கள் ஆர்வம்

Nishanthan Subramaniyam- April 18, 2026

இங்கிலாந்து Brexit ஒப்பந்தத்தின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகி சுமார் ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், அதன் தாக்கங்கள் இன்று வரை இங்கிலாந்தின் பொருளாதாரத்திலும் அரசியலிலும் முக்கியமாக உணரப்படுகின்றன. இதனால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய ... Read More

இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் குறைப்பாடு

Nishanthan Subramaniyam- April 18, 2026

இங்கிலாந்தின் பாதுகாப்புத் துறையில் முன்னாயத்த நடவடிக்கைகள் குறைவாக உள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் மதிப்பீடுகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. குறிப்பாக நாட்டின் இராணுவத் தயார்நிலையில் பல குறைபாடுகள் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ... Read More

பிரித்தானிய நாணயத்தின் மதிப்பு – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

Nishanthan Subramaniyam- April 18, 2026

அரசியல் பதற்றங்களும் உலகளாவிய பொருளாதார அலைச்சல்களும் தொடர்ந்தாலும், பிரித்தானிய பவுண்ட் நாணயத்தின் மதிப்பு தற்போதைக்கு நிலைத்த தன்மையைக் காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட அண்மைய பொருளாதார ... Read More

லெபனானில் பேரவலம்: லட்சக்கணக்கானோர் இடம்பெயர்வு

Nishanthan Subramaniyam- April 16, 2026

லெபனானில் தீவிரமடைந்த மோதல் காரணமாக சுமார் 10 லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா. அகதிகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது. லெபனானின் மொத்த சனத்தொகையில் ஐந்து ஒரு பங்கினர் இவ்வாறு இடம்பெயர்ந்துள்ளமை அவல நிலையின் ... Read More

ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தை கைவிட அமெரிக்காவிடம் சவுதி அரேபியா வலியுறுத்தல்

Nishanthan Subramaniyam- April 16, 2026

ஹார்முஸ் ஜலசந்தி முடக்​கத்தை அமெரிக்கா கைவிட வேண்​டும் என்று சவுதி அரேபியா வலி​யுறுத்தி வரு​கிறது. கடந்த 11ஆம் திகதி அமெரிக்​கா, ஈரான் இடையே நடை​பெற்ற அமை​திப் பேச்​சு​வார்த்தை தோல்வி அடைந்தது. இந்த சூழலில் ஈரானை ... Read More

போர்ச் சேதங்களுக்கு அமெரிக்கா – இஸ்ரேலிடம் நஷ்டஈடு கோரும் ஈரான்

Nishanthan Subramaniyam- April 16, 2026

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களால் ஏற்பட்டுள்ள பாரிய அழிவுகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி போர் தொடங்கியதில் இருந்து, ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு ... Read More