Author: Nishanthan Subramaniyam

ஈரானில் ஆட்சி மாற்றம் நேரடி இலக்கு அல்ல

Nishanthan Subramaniyam- March 31, 2026

ஈரானில் ராணுவ ரீதியான இலக்குகளில் பாதிக்கும் மேலான பணிகள் நிறைவடைந்துவிட்டன என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ஈரானுடனான எப்போது முடிவுக்கு வரும் ... Read More

எரிசக்தி அமைச்சர் பதவி விலக வேண்டும் – நாமல் ராஜபக்ஷ

Nishanthan Subramaniyam- March 31, 2026

எரிசக்தி அமைச்சர் மீது பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் கோரும் வரை காத்திருக்காமல் அவர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ... Read More

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் இன்று நாட்டுக்கு விஜயம்

Nishanthan Subramaniyam- March 31, 2026

ரஷ்ய பிரதி வெளியுறவு அமைச்சர் எண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளார். இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் அவர் ... Read More

ஸ்கொட்லாந்தில் தீவிரமடையும் தேர்தல் பிரச்சாரம் – தனிநாட்டுக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தும் ஆளுங் கட்சி 

Nishanthan Subramaniyam- March 28, 2026

ஸ்கொட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதுடன், முக்கிய அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் கொள்கைகளை முன்வைத்துள்ளன. ... Read More

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டிய இங்கிலாந்து மருத்துவர் கைது

Nishanthan Subramaniyam- March 28, 2026

ஹமாஸுக்கு ஆதரவு திரட்டியதாக இங்கிலாந்தின் தேசிய சுகாதாரச் சேவை பெண் மருத்துவர் ரஹ்மே அலத்வான் மீது நான்கு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தெற்கு குளோசெஸ்டர்ஷையரின் பில்னிங்கில் உள்ள அவரது ... Read More

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள்

Nishanthan Subramaniyam- March 28, 2026

மலையகப் பொலிஸ் நிலையங்களுக்கு விரைவில் தமிழ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவலகள் அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்துள்ளார். இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் சப்ரகமுவ மாகாண பொலிஸ் மா அதிபரின் ... Read More

இந்தியாவிலிலிருந்து டீசல் மற்றும் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டுக்கு வருகிறது

Nishanthan Subramaniyam- March 28, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் பிரகாரம், இன்று (28) எரிபொருள் கப்பல் ஒன்று இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வர ... Read More

மத்திய கிழக்கு போரால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் விசேட அவதானம்

Nishanthan Subramaniyam- March 28, 2026

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு ... Read More

பாதுகாப்பை வலுப்படுத்தும் பிரான்ஸ்

Nishanthan Subramaniyam- March 27, 2026

பாதுகாப்புத் துறையை வலுப்படுத்தும் நோக்கில் “France Munitions” என்ற புதிய தளத்தை உருவாக்குவதாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த தளம் பிரெஞ்சு இராணுவம், கூட்டணி நாடுகள் மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்களுக்கான ஆயுத விநியோக மையமாக ... Read More

பிரிட்டனின் விமானம் தாங்கிய கப்பல்கள் வெறும் ‘பொம்மைகள்’

Nishanthan Subramaniyam- March 27, 2026

ஈரான் விவகாரத்தில் 'எதுவும் செய்யவில்லை' என நேட்டோ நட்பு நாடுகளை கடுமையாக விமர்சித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பிரிட்டனின் விமானம் தாங்கி கப்பல்கள் வெறும் 'பொம்மைகள்' எனக் கூறியுள்ளார். பிரிட்டனின் இரண்டு விமானம் ... Read More

ஸ்கெட்லாந்தில் மே மாதம் 7ஆம் திகதி தேர்தல் – Reform UK க்கு பெரும் ஆதரவு

Nishanthan Subramaniyam- March 27, 2026

ஸ்கெட்லாந்தில் எதிர்வரும் மே மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான பிரசாரங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஸ்காட்டிஷ் தேசிய கட்சி மற்றும் Reform UK ஆகிய கட்சிகளுக்கு இடையில் இங்கு போட்டி ... Read More

75 மில்லியன் நஷ்டஈட்டை செலுத்த கெஹெலியவுக்கு உத்தரவு

Nishanthan Subramaniyam- March 27, 2026

2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனம் ஒன்றிடமிருந்து கொள்முதல் நடைமுறைகளை மீறி சுகாதாரப் பொருட்களைக் கொள்வனவு செய்ததன் மூலம், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ... Read More