Author: Nishanthan Subramaniyam
மலையக தியாகிகள் தினம் இன்று
மலையக தமிழர்களின் தொழில் உரிமை, மொழி உரிமை, பொருளாதார உரிமை உட்பட உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த மலையக தியாகிகளை நினைவுகூரும் மலையக தியாகிகள் தினம் இன்று (10) கொட்டகலையில் நடைபெற்றது. பிரதான நினைவேந்தல் ... Read More
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத கல்வி முறையை உருவாக்குவோம்
பெற்றோருக்கு சுமையையும் பிள்ளைகளுக்கு துயரத்தையும் கொடுக்காத ஒரு கல்வி முறையை நாட்டில் உருவாக்கப்போவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில் அனர்த்தங்களினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் நிகழ்வு நேற்று ... Read More
இங்கிலாந்தில் பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்து கைதான சிலர் உயிரிழக்கும் அபாயம்
பலஸ்தீன விடுதலைக்காக குரல்கொடுத்தமைக்காக கைதுசெய்யப்பட்டு இங்கிலாந்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சில கைதிகள் தொடர்ந்து தமது விடுதலைக்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 69 நாட்களுக்கும் அதிகமாக அவர்கள் இவ்வாறு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ... Read More
ஈரானில் தொடரும் போராட்டம் – இதுவரை 62 பேர் பலி
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் கோபமடைந்துள்ள ஈரானின் மக்கள் அந்நாட்டின் தலைநகர் தெஹ்ரான் உட்பட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்த போராட்டங்களை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளால் ... Read More
கோரெட்டி புயலால் இங்கிலாந்தின் பல பகுதிகளுக்கு பாதிப்பு
கோரெட்டி என பெயரிடப்பட்டுள்ள புயல் ஒன்று நேற்றுமுன்தினமும், நேற்றும் பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளை தாக்கியதால் மக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோரெட்டி புயல், மணிக்கு 99 மைல் வேகத்தில் தாக்கியதுடன், கடும் காற்று ... Read More
உக்ரைனுக்கு இங்கிலாந்தின் ஆயுதப் படைகளை அனுப்ப 200 மில்லியன் பவுண்ட ஒதுக்கீடு – பாதுகாப்பு செயலாளர் ஜோன் ஹீலி அறிவிப்பு
அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால் உக்ரைனுக்கு அனுப்பப்பட வேண்டிய இங்கிலாந்தின் ஆயுதப் படைகளைத் தயார்படுத்துவதற்காக அரசாங்கம் 200 மில்லியன் பவுண்ட நிதியை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை உக்ரைனுக்கு அதிகாரப்பூர்வ ... Read More
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை : கையொப்பம் திரட்டும் நடவடிக்கையை ஆரம்பித்த எதிர்க்கட்சி
பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கான பொதுமக்களின் கையொப்பங்களைத் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். ... Read More
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
இந்தியாவும் ஐரோப்பாவும் இணைந்தால் சர்வதேச அரசியல், பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 1991-ம் ஆண்டு ... Read More
‘ஜனநாயகன்’ வழக்கை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் – பட ரிலீஸ் மேலும் தாமதம்
‘ஜனநாயகன்’ பட தணிக்கைச் சான்று தொடர்பான வழக்கின் விசாரணை ஜனவரி 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம். விஜய்யின் பட ரிலீஸ் மேலும் தாமதம் ஆகியுள்ளது. முன்னதாக, இன்று காலை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ... Read More
கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல்
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபரினால் கடந்த காலங்களில் மீளப்பெறப்பட்ட 102 வழக்குகளில் 65 வழக்குகள் மீள தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அதற்கிணங்க எத்தகைய பாரபட்சமும் ... Read More
பெண் என்பதால் பிரதமருக்கு எதிராக கீழ்த்தரமான சேறுபூசல்கள் – சாணக்கியன் கண்டனம்
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக அவரின் தனிப்பட்ட விடயங்களை வைத்து முன்னெடுக்கப்படும் கீழ்த்தரமான சேறுபூசல் நடவடிக்கைகளை இலங்கை தமிழரசு கட்சி வன்மையாக கண்டிப்பதாக சாணக்கியன் ராசமாணிக்கம் எம்பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் பிரதமர் மீதான ... Read More
கூட்டணியின் தலைவராக சஜித் செயல்படுவதில் எமக்கு பிரச்சினை இல்லை
“ ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒன்றிணைந்த பின்னர் கூட்டணியின் தலைமைப்பதவியை சஜித் பிரேமதாச ஏற்பதில் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் ... Read More
