Author: Nishanthan Subramaniyam

எரிபொருள் விலை 720 ரூபா – ஜனாதிபதி மறைமுக அறிவிப்பு

Nishanthan Subramaniyam- May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கு என்றும், அதற்கமைய எரிபொருள் விலையை அதிகரிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு ... Read More

நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ வெற்றி

Nishanthan Subramaniyam- May 13, 2026

தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் விஜய்​ தலைமையிலான தவெக அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் பதிவாகின. 5 பேர் நடுநிலை வகித்தனர். இந்த ... Read More

அமெரிக்கா, ஸ்பெயின் மோதல் – நேட்டோ கூட்டணிக்குள் பிளவு ; ஸ்பெயின் நேட்டோவில் இருந்து வெளியேற்றப்படுமா?

Nishanthan Subramaniyam- May 13, 2026

உலக அரசியலில் கடந்த சில மாதங்களாக பெரும் கவனத்தை ஈர்த்து வரும் விவகாரங்களில் ஒன்றாக அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் இடையிலான பாதுகாப்பு மற்றும் அரசியல் மோதல் மாறியுள்ளது. ஒருகாலத்தில் நெருக்கமான நட்பு நாடுகளாக கருதப்பட்ட ... Read More

உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அமெரிக்கா செல்வது உறுதி

Nishanthan Subramaniyam- May 12, 2026

அமெரிக்க–ஈரான் போர்ப்பதற்றங்கள் தணியாத நிலையில் அடுத்த மாதம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து தொடரில் பங்கேற்க ஈரான் வீரர்கள் அங்கு செல்வது உறுதியாகி உள்ளது. இந்நிலையில், அங்கு தங்கள் அணியினர் எப்படி நடத்தப்படுவார்கள் ... Read More

இலங்கை ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துக்கு தமிழக முதல்வர் விஜய் நன்றி தெரிவிப்பு

Nishanthan Subramaniyam- May 12, 2026

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்த வாழ்த்துக்கு முதலமைச்சர் விஜய் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய்க்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது வாழ்த்துச் செய்தியொன்றை எக்ஸ் சமூக ... Read More

வித்தாயாவின் படுகொலையில் தாமதிக்கப்பட்ட நீதி எதைக் கூறுகிறது?

Nishanthan Subramaniyam- May 7, 2026

2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவில் இடம்பெற்ற சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை, இலங்கையின் வரலாற்றில் மிகுந்த அதிர்ச்சியூட்டிய குற்றச்சம்பவங்களில் ஒன்றாகும். இந்தச் சம்பவம் ஒரு தனிப்பட்ட குற்றமாக மட்டும் இல்லாமல், பெண்கள் பாதுகாப்பு, சட்டத்தின் ... Read More

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை திருப்பி அளித்த அமெரிக்கா

Nishanthan Subramaniyam- May 1, 2026

இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட 657 பழங்​கால சிலைகளை அமெரிக்கா திருப்பி அளித்துள்ளது. அவற்​றின் பெறுமதி இந்திய மதிப்பில் 133 கோடி ரூபா என இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது. இந்​தி​யா​வில் இருந்து திருடப்​பட்ட பழங்​கால ... Read More

இலங்கை கிரிக்கெட்டை கட்டியெழுப்ப புதிய திட்டம்

Nishanthan Subramaniyam- May 1, 2026

இலங்கை கிரிக்கெட் சபையின் புதிய மறுசீரமைப்புக் குழுவின் முதல் இலக்கு, ‘இலங்கை கிரிக்கெட் நிர்வாக அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதனுடன் புதிதாக முன்மொழியப்பட்ட யாப்பை செயல்படுத்துவதாகும்’ என அதன் தலைவர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ... Read More

பிக்குகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Nishanthan Subramaniyam- May 1, 2026

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் ... Read More

வடக்கு லண்டனின் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் – சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலை

Nishanthan Subramaniyam- May 1, 2026

வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் இடம்பெற்ற பயங்கரவாத கத்திக்குத்து சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் மீது கொலை முயற்சி குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 45 வயதான குறித்த சந்தேகநபர் மீது இரண்டு கொலை முயற்சி ... Read More

வலிகாமத்தில் மக்கள் போராட்டம்

Nishanthan Subramaniyam- May 1, 2026

யாழ்ப்பாணத்தின் வலிகாமம் வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, குறித்த காணிகளின் உரிமையாளர்கள் இன்று  போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். இந்த போராட்டமானது இன்று வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள ... Read More

டொராண்டோவில் QR குறியீடு மோசடி

Nishanthan Subramaniyam- May 1, 2026

டொராண்டோவில் உள்ள வாகன நிறுத்த மீட்டர்களில் (Parking meters) மோசடி கும்பல் போலி QR குறியீடுகளை ஒட்டி பொதுமக்களை ஏமாற்றி வருவதாக டொராண்டோ காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அண்மைய வாரங்களில் இத்தகைய மூன்று முறைப்பாடுகள் ... Read More