Author: Nishanthan Subramaniyam

ஆட்சி மாற்றம் வேண்டாம் என அஜித் கூறினாரா?

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ... Read More

தமிழக சட்டமன்ற தேர்தல் – காலை 11.00 மணி நிலவரம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

நடைபெற்று வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இன்று காலை 7 .00 மணிக்கு ... Read More

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம்

Nishanthan Subramaniyam- April 23, 2026

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பது ஜனநாயக துரோகம் ஆகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கியது. சென்னை - நீலாங்கரையில் ... Read More

தமிழ்நாடு சட்டசபை தேர்தல் இன்று – நான்கு முனைப் போட்டி

Nishanthan Subramaniyam- April 23, 2026

தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (23) காலை 7.00 மணி முதல் தமிழகம் முழுவதும் இடம்பெறுகிறது. பகிரங்க பிரசார நடவடிக்கைகள் நேற்று முன்தினம் 21 ஆம் திகதி மாலை ... Read More

“தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி எளிதில் வெற்றி பெறும்” – ப.சிதம்பரம்

Nishanthan Subramaniyam- April 22, 2026

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி மிக எளிதாக வெற்றி பெறும் என்று ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காரைக்குடியில் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் ... Read More

காவத்தையில் தோட்ட தொழிலாளியின் வீடு உடைப்பு – செந்தில் தொண்டமான் கண்டனம்

Nishanthan Subramaniyam- April 22, 2026

இரத்தினபுரி காவத்தை நீலகாமம் இல 1 தோட்டத்தில் தோட்ட தொழிலாளியால் அமைக்கப்பட்ட வீடு ஒன்றை காடையர்கள் உடைத்து தரைமட்டம் ஆக்கியமைக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். தோட்டங்களில் பாதுகாப்பு கடமைகளுக்கு ... Read More

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் ஏப். 27 முதல் ஏற்பு

Nishanthan Subramaniyam- April 22, 2026

பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை கேட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அண்மையில் வெளியாகியிருந்த A/L பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ... Read More

தூசு தட்டப்படும் திருகோணமலை எண்ணெய் தொட்டி திட்டம் – காலம் கடந்து பிறந்த ஞானம்

Nishanthan Subramaniyam- April 22, 2026

மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர்சூழல் உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இலங்கையில் நீண்டகாலமாக தாமதமடைந்துவரும் திருகோணமலை எண்ணெய் தொட்டி பண்ணை (Trincomalee Oil Tank Farm) திட்டம் தொடர்பில் ... Read More

2ஆம் உலகப்போருக்கு பின் முதல்முறையாக ஒரே இடத்தில் கூடும் 30 நாடுகளின் இராணுவ மூளைகள் – என்ன காரணம்?

Nishanthan Subramaniyam- April 22, 2026

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாப்பது குறித்து ஆலோசிக்க, லண்டனில் 30 க்கும் மேற்பட்ட ... Read More

இலங்கை வந்தடைந்தது இந்தியப் போர்க்கப்பல் ‘INS NIREEKSHAK’

Nishanthan Subramaniyam- April 22, 2026

பயிற்சித் திட்டத்திற்காக இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘INS NIREEKSHAK’ கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்திய கடற்படையின் ‘INS NIREEKSHAK’ போர்க்கப்பல், (Mixed Gas Diving Training) திட்டத்தை நடத்துவதற்காக நேற்று (21) காலை கொழும்பு ... Read More

ஈரான் – அமெரிக்க போர்நிறுத்தம் நீடிப்பு : தங்கம் விலை உயர்வு

Nishanthan Subramaniyam- April 22, 2026

ஈரானுடனான போர்நிறுத்தத்தை அமெரிக்கா நீடித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும், பணவீக்கம் மற்றும் வட்டி விகித அதிகரிப்பு குறித்த அச்சம் தணிந்ததாலும் இன்று (22) தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது. சர்வதேச சந்தையில் ஸ்பொட் ... Read More

‘டித்வா’ அனர்த்த இழப்பீடு மற்றும் புனரமைப்புப் பணிகளை விரைவுபடுத்துமாறு பிரதமர் பணிப்பு

Nishanthan Subramaniyam- April 22, 2026

'டித்வா' புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீடு வழங்குதல் மற்றும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட மட்டத்தில் விசேட கவனம் செலுத்தி விரைவுபடுத்துமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். Rebuilding Sri Lanka ... Read More