Author: Nishanthan Subramaniyam
அவசரகால சட்ட ஏற்பாடுகள் தவறாக பயன்படுத்தப்படவில்லை
அவசரகால சட்டம் தவறான நோக்கில் பயன்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். “ பேரிடர் நிலைமையை எதிர்கொள்ளவே அது அமுல்படுத்தப்பட்டது. மாறாக அரசியல் நோக்கங்களுக்காக சட்டம் பயன்படுத்தப்படவில்லை.” எனவும் அவர் ... Read More
இலங்கையின் 30% நிலப்பரப்பு மண்சரிவு அபாய வலயமாக அடையாளம்
இலங்கையில் தற்போது 14 மாவட்டங்கள் மண்சரிவு ஏற்படக்கூடிய அபாயத்தைக் கொண்டிருப்பதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (12) நடைபெற்ற தற்போதைய வானிலை மற்றும் அனர்த்த நிலைமைகள் குறித்த ... Read More
ஆஸ்திரேலியாவில் பிரித்தானிய பிரஜைக்கு சிறைத்தண்டனை
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில், மதுபோதையில் மின்சார ஸ்கூட்டரை ஓட்டி, 51 வயதான இரு குழந்தைகளின் தந்தையை விபத்தில் கொன்ற 25 வயதுடைய பிரித்தானியப் பயணி Alicia Kemp என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் நான்கு வருடங்கள் ... Read More
சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்காக பிரித்தானியா அரசாங்கம் எடுத்துள்ள முடிவு
சிறப்பு கல்வித் தேவையுடைய மாணவர்களுக்கு 50,000 கூடுதல் இடங்களை பொதுப் பள்ளிகளில் உருவாக்க, பிரித்தானிய அரசாங்கம் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு 3 பில்லியன் பவுண்ட் நிதியை முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. திட்டமிடப்பட்ட சில புதிய ... Read More
மனோ கணேசன் பதவி விலக வேண்டும்
“மலையக மக்களுக்கு நில உரிமையை பெற்றுக்கொடுக்க முடியவில்லை என்றால் எம்.பி. பதவியை துறந்துவிட்டு வீட்டுக்கு செல்லுங்கள்.” இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு சவால் விடுத்துள்ளார் உரிமை மீட்போம் தலைமுறை காப்போம் ... Read More
ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை – மொட்டு கட்சி விடுத்துள்ள எச்சரிக்கை
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக குற்றப் பிரேரணையொன்றை கொண்டுவருமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டு கட்சி ... Read More
யாழில் அனர்த்த நிவாரணம்: பெயர்ப்பட்டியல் பார்வைக்கு
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இடர் நிவாரண உதவிக்குத் தெரிவானோரின் பெயர் விவரங்கள் அடங்கிய பெயர்ப்பட்டியல் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், முறைப்பாடுகள் இருப்பின் அது தொடர்பில் முறையிடுமாறு யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ... Read More
தொழிலாளர் கட்சியில் தலைமைத்துவ நெருக்கடி
இங்கிலாந்தில் உள்ள தொழிலாளர் கட்சியின் (Labour Party) இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே தலைமைத்துவ நெருக்கடி நிலவி வருகின்றது. இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் தலைமை சவாலுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், கட்சியின் இடதுசாரிகள் ஏஞ்சலா ரேனரின் ... Read More
மத்திய மலைநாட்டு புவியியல் அமைப்பில் மாற்றமா?
டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவுகள் காரணமாக இலங்கையின் மலைநாட்டுப் புவியியலில் சில பகுதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால், நிலப் பயன்பாட்டு வரைபடத் தொடரை மறுசீரமைக்க வேண்டியது அவசியம் என்று நில அளவையாளர் நாயகம் என்.கே.யு. ரோஹன ... Read More
தையிட்டி மக்களை தவறாக வழி நடத்தும் அர்ச்சுனா எம்.பி
தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றுவதற்காக மக்கள் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல் பொலிசார் அராஜகமாக நடந்து கொள்வதாக வடமாகாண காணி உரிமைக்கான மக்கள் அமைப்பின் தலைவர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ... Read More
கர்ப்பிணி பெண்களுக்கு போஷாக்குக் கொடுப்பனவு
அனர்த்த நிலைமை மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு 5,000 ரூபா பெறுமதியான போஷாக்குக் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2025 நவம்பர் 30 ஆம் திகதி வரை தாய் சேய் நல ... Read More
தங்கத்தின் விலை 3000 ரூபா அதிகரிப்பு
உலக சந்தையில் தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்ததைத் தொடர்ந்து இலங்கையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. இன்றைய (12) நிலவரப்படி, உலகளவில் தங்கத்தின் விலை 4,266 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. இலங்கையில் தங்கத்தின் விலை நேற்றைய ... Read More
