Author: Nishanthan Subramaniyam

இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு

இந்திய விசா தொடர்பான விசேட அறிவிப்பு

October 29, 2025

எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி ... Read More

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

பலாலி காணி விடுவிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்

October 29, 2025

யாழ்ப்பாணம்- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் அமைந்துள்ள தனியார் காணிகளை அவற்றின் அசல் உரிமையாளர்களிடம் மீண்டும் கையளிக்கும் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், அது தொடர்பான சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், பாதுகாப்பு பிரதானிகளின் பங்கேற்புடன் விசேட கலந்துரையாடல் ... Read More

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை 3.1% ஆக மாற்றியது சர்வதேச நாணய நிதியம்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை 3.1% ஆக மாற்றியது சர்வதேச நாணய நிதியம்

October 29, 2025

இலங்கையின் பொருளாதாரம் 2026ஆம் ஆண்டளவில் 3.1% என்ற அதன் இயல்பான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் துணை ... Read More

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா

ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை வெற்றி – ரஷ்யா

October 29, 2025

அணு சக்​தி​யால் இயங்​கும் புரேவெஸ்ட்​னிக் என்ற ஏவு​கணையை ரஷ்யா வெற்​றிகர​மாக பரிசோ​தித்​துள்​ளது. இதை எந்த வகை வான் பாது​காப்பு ஏவு​கணை​களாலும் நடு​வானில் தடுத்து அழிக்க முடி​யாது என ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். ரஷ்யா ‘9எம்​730 ... Read More

தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு

தேயிலை உற்பத்தியை மேம்படுத்த புதிய தொழில்நுட்பம்: இலங்கை, சீன குழுக்கள் ஆராய்வு

October 29, 2025

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் சீனாவின் யுனான் பிராந்தியத்தின் மக்கள் காங்கிரஸ் நிலைக் குழுவின் உப தலைவரான யான் யாலின் அவர்களின் தலைமையிலான ... Read More

யுரேனியம் கொள்வனவு செய்ய முயன்ற சீனர்கள் மூவர் ஜோர்ஜியாவில் கைது

யுரேனியம் கொள்வனவு செய்ய முயன்ற சீனர்கள் மூவர் ஜோர்ஜியாவில் கைது

October 29, 2025

சட்ட விரோதமான முறையில் சுமார் இரண்டு கிலோ (4.4 இறாத்தல்) யுரேனியத்தை கொள்வனவு செய்ய முயன்ற குற்றச்சாட்டின் பேரில் மூன்று சீனப் பிரஜைகள் ஜோர்ஜியாவின் தலைநகர் திபிலிசியில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதை ... Read More

‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

‘அஸ்வெசும’ இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

October 29, 2025

'அஸ்வெசும' இரண்டாம் கட்டத்திற்கு தகுதி பெற்றும், இதுவரை வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளின் பெயர் பட்டியல் பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவிப்பொன்றை வௌியிட்டுள்ளது. இவ்வாறு 'அஸ்வெசும' நலன்புரி நன்மைகள் திட்டத்தின் ... Read More

ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்த ட்ரம்ப்

ஹமாஸ் மீதான இஸ்ரேலின் தாக்குதலை ஆதரித்த ட்ரம்ப்

October 29, 2025

காசாவில் இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த ட்ரம்ப், ''ஹமாஸ் தங்கள் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்தால், கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்தது. ... Read More

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

ரஃபேல் போர் விமானத்தில் பயணித்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

October 29, 2025

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இன்று (29) ரஃபேல் போர் விமானத்தில் பயணம் செய்தார். இது வரலாற்று சிறப்புமிக்க பயணமாக பார்க்கப்படுகிறது. ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரஃபேல் ... Read More

ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்

October 29, 2025

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் கோட்டை நீதவான் ... Read More

நிதி துஷ்பிரயோகம்; ரணிலுக்கு எதிரான விசாரணை இன்று

நிதி துஷ்பிரயோகம்; ரணிலுக்கு எதிரான விசாரணை இன்று

October 29, 2025

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், ... Read More

இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம்

இன்றும் தங்கத்தின் விலையில் மாற்றம்

October 29, 2025

நாட்டில் தங்கத்தின் விலை நேற்றுடன் (28) ஒப்பிடும்போது, இன்று (29) ​​ 2000 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, இன்று (29) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் ... Read More