Author: Mano Shangar
முச்சக்கர வண்டிக்கான புத்தளத்தில் அரங்கேறிய கொலை – 16 வயது சிறுவன் கைது
புத்தளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்து, அவரது முச்சக்கர வண்டியை திருடிய சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ... Read More
அர்ச்சுனாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள அர்ச்சுனா பிறந்த ஊர் மக்கள்!
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் காணிகளால் தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அவர் பிறந்த ஊரான பெரியவிளான் மக்கள் பாரிய எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்து தெரிவிக்கையில், பெரியவிளானில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் ... Read More
சர்வதேச போதை பொருள் மன்னன் எல் மென்சோ சுட்டு கொலை!! மெக்சிகோவில் உச்சக்கட்ட பதற்றம்
மெக்சிகோ இராணுவத்தால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலகில் தேடப்படும் முக்கிய போதைப் பொருள் கடத்தல்காரரான எல் மென்சோ சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். எல் மென்சோ மரணத்தைத் தொடர்ந்து மெக்சிகோவில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளததாக சர்வதேச ... Read More
புதிய சாதனை படைத்தார் பத்தும் நிஸ்ஸங்க
இருபதுக்கு இருபது போட்டிகளில் இலங்கை அணி சார்பில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற குசல் மெண்டிஸின் சாதனையை பத்தும் நிஸ்ஸங்க முறியடித்துள்ளார். டி20 உலகக் கிண்ண தொடரில் சிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் ... Read More
மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் ஆட்சியாளர் அல்ல – நாமல் எம்.பி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொலை செய்ய விரும்பும் இரத்தவெறி கொண்ட ஆட்சியாளர் அல்ல என்பதை சரத் பொன்சேகாவின் கூற்று உறுதிப்படுத்தியுள்ளது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ... Read More
AI தொழில்நுட்பத்தின் அதிகபட்ச நன்மைகளைப் பெற இலங்கையில் போதிய உள்கட்டமைப்பு இல்லை: ஜனாதிபதி
எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி ... Read More
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் விளைவுகள் விபரீதமாகும் – ரஷ்யா எச்சரிக்கை
ஈரான் மீதான எந்தவொரு அமெரிக்காவின் புதிய தாக்குதலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சவுதி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்த எச்சரிக்கையை ... Read More
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை – அரசாங்கம் அறிவிப்பு
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. எனினும், லாஃப்ஸ் கேஸ் அதன் விநியோகத்தை தாமதப்படுத்துவதால் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். லாஃப்ஸ் கேஸ் விநியோகம் ... Read More
இலங்கையில் புலிகளின் உயிரிழப்பு வியத்தகு அளவில் அதிகரிப்பு
2025 ஆம் ஆண்டில் மனித நடவடிக்கைகள் உட்பட பல்வேறு காரணங்களால் நாட்டில் 25 சிறுத்தைப் புலிகள் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ... Read More
நாமலுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
க்ரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை மீளவும் விசாரணைக்கு அழைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி குறித்த வழக்கை மீண்டும் ... Read More
இஸ்ரேல் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளுக்க கடும் கண்டனம்!
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் விரிவாக்க நடவடிக்கைகளைக் கண்டித்து, ஐக்கிய நாடுகள் சபையின் 85 உறுப்பு நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. சர்வதேச சட்டங்களுக்கு முரணான இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை ... Read More
விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
ராஜபக்சக்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய அனுமதித்ததாக முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் ... Read More












