Author: Mano Shangar
இலங்கையை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா – டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் முதலிடம்
2023-2025 டெஸ்ட் உலகக் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் நம்பிக்கையை தென்னாப்பிரிக்கா தகர்த்துள்ளது. க்கெபர்ஹாவில் இடம்பெற்ற இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 109 ... Read More
புதிய செயலாளர் நியமனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சின் புதிய செயலாளராக சட்டத்தரணி எம். ஏ. எல். எஸ். மந்திரிநாயக்க நியமிக்கப் பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த ... Read More
சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் முகாம்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளை (சென்ட்காம்) தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கையில் "டசின் கணக்கான துல்லியமான வான்வழித் தாக்குதல்கள்" அடங்கும் எனவும், மத்திய சிரியாவில் ... Read More
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி பயணித்த வாகனம் மோதியில் பெண் ஒருவர் உயிரிழப்பு
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் (ACTC) நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம் புத்தளம் பொலவத்தை சந்தியில் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த வாகனம் பாதசாரி கடவையில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். ... Read More
ரொனால்டோவின் தீவிர ரசிகர் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக்கொலை
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ போல் வரவேண்டும் என்ற கனவு கண்ட 14 வயது சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. மேற்குக் கரையைச் சேர்ந்தவர் நஜி அல் ... Read More
வாரத்திற்கு ஏழு லட்சம் தேங்காய் வினியோகம் செய்ய நடவடிக்கை
லங்கா சதொச ஊடாக நுகர்வோருக்கு தேங்காய் விற்பனை செய்வதற்காக வாரத்திற்கு ஆறு முதல் ஏழு இலட்சம் தேங்காய்கள் விநியோகிக்கப்படுவதாக சதொச தலைவர் சமித்த பெரேரா தெரிவித்துள்ளார். கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு விநியோகிப்பதற்காக நான்கு ... Read More
யாழில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்
யாழ்ப்பாணம் பருத்தித்திறை பொலிஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. தனது தாயரை நேற்று பிற்பகலிலிருந்து காணவில்லை என அவரது குடும்பத்தினர் ... Read More
ரஷ்யாவில் தஞ்சம் புகுந்தார் சிரியா ஜனாதிபதி
நாட்டில் இருந்து தப்பிச் சென்ற சிரியா ஜனாதிபதி பஷார் அல் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், சிரியாவில் ஆட்சியைக் கைப்பற்றிய கிளர்ச்சியாளர்களுடன் தூதரகப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாகவும், ... Read More
விவசாய, கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினம்
விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொது தினத்தை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் காலை 9.00 மணி முதல் ... Read More
ட்ரம்பின் மீள் வருகையும் ஐரோப்பிய நேட்டோ உறவும்
டொனால்ட் ட்ரம்பின் வெற்றி அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மையப்படுத்திய பாதுகாப்புச் செலவுகள் மற்றும் அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகள் போன்றவற்றில் மாற்றுத் தன்மை கொண்ட மறுசிரமைப்புக்கு உட்படலாம் என்ற எதிர்பார்ப்பு உண்டு. அதேநேரம் ... Read More
வீடொன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு
கலாவெவ, வலவேகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலம் நேற்றிரவு (08) கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் வலவேகம பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடையவர் என இப்பலோகம பொலிஸார் தெரிவித்தனர். சடலம் ... Read More
உக்ரைன், ரஷ்யா இடையே உடனடி போர் நிறுத்தத்திற்கு ட்ரம்ப் அழைப்பு
அமெரிக்க ஜனாதிபதியான தெரிவுசெய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் இன்று (டிசம்பர் 8) உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையே "உடனடி போர்நிறுத்தத்திற்கு" அழைப்பு விடுத்துள்ளார். மேலும் போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே "பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும்" என்றும் அவர் ... Read More












