Author: Mano Shangar

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார்

Mano Shangar- December 16, 2024

உலகப் புகழ்பெற்ற தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசேன் நேற்று ஞாயிற்றுக்கிழமை சான் பிரான்சிஸ்கோவில் காலமானார். பத்ம பூஷண் விருது பெற்றவர் ஜாகிர் உசேன், இதயம் மற்றும் இரத்த அழுத்த பிரச்சினைகளை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ... Read More

ஜனாதிபதி அநுரவை வரவேற்க தயார் நிலையில் புது டில்லி

Mano Shangar- December 15, 2024

மூன்று நாள் அரச விஜயமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை வரவேற்க புது டில்லி தயாராகியுள்ளது. ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டு விஜயமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று பிற்பகல் இந்தியா ... Read More

காதல் கோரிக்கை நிராகரிப்பு – துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட இளம் பெண்

Mano Shangar- December 15, 2024

மைத்துனரின் காதல் கோரிக்கையை நிராகரித்ததால், கொல்கத்தாவில் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டுத் துண்டாக வெட்டி வீசப்பட்ட சம்பம் பதிவாகியுள்ளது. மேலும் பெண்ணின் உடலிலிருந்து தலையும் பிரித்தெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொல்கத்தாவின் ... Read More

போட்டியின் போக்கையே மாற்றிய டிராவிஸ்-ஸ்மித் ஜோடி

Mano Shangar- December 15, 2024

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் அவுஸ்திரேலியா நல்ல நிலையில் உள்ளது. அவுஸ்திரேலியான அணியின் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களான டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ... Read More

சிரியாவில் இருந்து தனது இராணுவத்தை மீளப் பெறும் ரஷ்யா

Mano Shangar- December 15, 2024

ரஷ்யா வடக்கு சிரியாவின் முன்னணிப் பகுதிகளிலிருந்தும், அலவைட் மலைகளில் உள்ள நிலைகளிலிருந்தும் தனது இராணுவத்தை மீளப் பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு சிரியாவில் உள்ள அதன் இரண்டு ... Read More

பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – அமைச்சர் தகவல்

Mano Shangar- December 15, 2024

நாட்டில் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தலையிட்டதாக வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் போதே அவர் இந்த ... Read More

“எரியும் உடல்களின் துர்நாற்றம்..” – சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சியில் நடந்த கொடூரம்

Mano Shangar- December 15, 2024

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில், குண்டுவீசித் தாக்கப்பட்ட கட்டிடத்தில் மனித எலும்புகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சியில் பல ஆண்டுகளாக நடத்தப்பட்ட மனித படுகொலையின் விவரங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. சிரியாவின் பஷார் அல்-அசாத்தின் ஆட்சியின் ... Read More

இலங்கையில் செயல்படும் அரசு சாரா நிறுவனங்களுக்கும் விசேட அறிவிப்பு

Mano Shangar- December 15, 2024

இலங்கையில் இயங்கும் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா நிறுவனங்களும், அரசு சாரா நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தில் பதிவு செய்வதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. 1980 ஆம் ஆண்டு 31 ஆம் எண் தன்னார்வ ... Read More

ஏபிசி நியூஸ் மீதான அவதூறு வழக்கில் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்கள் இழப்பீடு

Mano Shangar- December 15, 2024

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு 15 மில்லியன் டொலர்களை நட்டஈடாக வழங்குமாறு ஏபிசி செய்தி சேவைக்கு அந்நாட்டு நீதிமன்றம் நேற்று (14) உத்தரவிட்டுள்ளது. ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடுத்துள்ள அவதூறு வழக்கில் இரு தரப்புக்கும் ... Read More

விமான நிலையத்தில் உள்ள பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும்

Mano Shangar- December 15, 2024

சர்வதேச விமான நிலைய அமைப்புகளுக்கு ஏற்ப கட்டுநாயக்க விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படும் என சிவில் விமான சேவைகள், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன், விமான நிலைய ஊழியர்களின் ... Read More

ரஷீதின் சுழலில் சுருண்டது சிம்பாப்வே; தொடரை வென்றது ஆப்கானிஸ்தான்

Mano Shangar- December 15, 2024

சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றுப் போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் இரு அணிகளும் ஒவ்வொரு போட்டிகளில் வெற்றி கொண்டிருக்க தொடரை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி ... Read More

மீகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு

Mano Shangar- December 15, 2024

மீகொட, நாகஹவத்த பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவர் இனந்தெரியாத இருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே ... Read More