Author: Mano Shangar

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி நுழைய அர்ச்சுனா எம்பிக்கு தடை

Mano Shangar- December 17, 2024

நோயாளர் என்ற ரீதியில் தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் யாழ்.போதனா வைத்தியசாலைக்குகள் பிரவேசிக்க நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு அனுமதியில்லை என யாழ்.போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குகள் ... Read More

வெகு சிறப்பாக இடம்பெற்ற வொண்டர் கிட்ஸ் பாலர் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டி

Mano Shangar- December 17, 2024

கஹட்டோவிட்ட வொண்டர் கிட்ஸ் (Wonder Kids) பாலர் பாடசாலையின் 14வது வருட இல்ல விளையாட்டுப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.12.2024) Futsal மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வு பாடசாலையின் பிரதம ஆசிரியர் ... Read More

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

Mano Shangar- December 17, 2024

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட முப்படைகளையும் அடுத்த வாரத்தில் இருந்து விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து தெரிவித்த அவர், ஆறு ... Read More

மொஸ்கோவில் நடந்த குண்டுவெடிப்பில் ரஷ்ய உயர் பதவியில் இருந்த ஜெனரல் பலி

Mano Shangar- December 17, 2024

ரஷ்யாவின் மொஸ்கோ அருகே அடுக்குமாடி குடியிருப்பு அருகே ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஒருவர் ரஷ்யாவின் கதிரியக்க இரசாயன மற்றும் உயிர்வேதியியல் பாதுகாப்புப் படையின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் இகோ ... Read More

வெற்றியுடன் விடைபெற்றார் டிம் சௌத்தி

Mano Shangar- December 17, 2024

நியூசிலாந்து அணியின் வேகப் பந்து வீச்சர் டிம் சௌத்தி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுள்ளார். இங்நிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது முடிவுக்கு வந்திருக்கும் நிலையில், டிம் சௌத்தி ... Read More

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல்

Mano Shangar- December 17, 2024

இஸ்ரேல் மீது ஏமன் ஹூதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். மத்திய இஸ்ரேலை நோக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. திங்களன்று இஸ்ரேல் மீது ஹைப்பர்சோனிக் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக ஹூதிகளின் செய்தித் ... Read More

புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிப்பு

Mano Shangar- December 17, 2024

10வது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விக்ரமரத்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை நாடாளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சபாநாயகர் பதவிக்கான பிரேரணை பிரதமர் ... Read More

அமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு – ஆசிரியர், மாணவர் உயிரிழப்பு

Mano Shangar- December 17, 2024

அமெரிக்காவின் விஸ்கான்சின் பாடசாலையில் 15 வயதான மாணவி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஆறு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சக மாணவர் ஒருவரும், ஆசிரியை ஒருவருமே இவ்வாறு ... Read More

மீட்டியாகொட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – நால்வர் கைது

Mano Shangar- December 17, 2024

மீட்டியாகொட, மஹவத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். . மீட்டியாகொட ... Read More

மியான்மரில் சிக்கியிருந்த 27 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

Mano Shangar- December 17, 2024

மியான்மரில் சைபர் முகாம்களில் மனித கடத்தல்காரர்களால் தடுத்து வைக்கப்பட்டிருந்த எட்டு பெண்கள் உட்பட 27 பேர் கொண்ட இலங்கையர்கள் குழு நேற்று (16) நாடு திரும்பியுள்ளனர். தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ... Read More

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் – இதுவரை ஏழு பேர் உயிரிழப்பு

Mano Shangar- December 17, 2024

யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ... Read More

எம்.பி அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி கௌசல்யாவுக்கு பிணை

Mano Shangar- December 16, 2024

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவும், சட்டத்தரணி கௌசல்யாவும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள், கடந்த 09.12.2024 அன்று அத்துமீறி உள் நுழைந்த வழக்கு இன்றைய தினம் யாழ் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ... Read More