Author: Mano Shangar
இரவு நேரங்களில் வாகனங்களை எவ்வாறு நிறுத்த வேண்டும்? – போக்குவரத்து பொலிஸாருக்கு விசேட அறிவுறுத்தல்
இரவு நேரங்களில் வாகனங்களை நிறுத்தும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் போக்குவரத்து கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பதில் பொலிஸ் மா அதிபர் தொடர் விசேட அறிவுறுத்தல்களை விடுத்துள்ளார். சாரதிகளுக்குத் தெளிவாகத் தெரியும் ... Read More
அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – அடுத்த ஆண்டு சம்பள உயர்வு
அடுத்த ஆண்டு ஆசிரியர்கள் உட்பட அரசுத் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் ... Read More
லண்டன் நடைபாதையில் காரை செலுத்திய நபர் – கொலை முயற்சி குற்றச்சாட்டில் ஒருவர் கைது
மத்திய லண்டனில் நத்தார் தினம் அதிகாலையில் நடைபாதையில் ஒரு காரை ஓட்டிச் சென்று, கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூவில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு நான்கு ... Read More
கழுத்தில் பாய்ந்த கூரிய தடி – வைத்தியர்களினால் வெற்றிகரமாக அகற்றம்
வவுனியா பொதுவைத்தியசாலையில் கழுத்தில் கூரியதடி ஒன்று குத்தி உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திரசிகிச்சையினால் உயிர் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார். குறித்த சத்திரசிகிச்சை நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. சம்பவம் தொடர்பாக மேலும் ... Read More
போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர்: இந்திய அணியில் மாற்றம்
போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள நான்காவது போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலாவது மாற்றமாக அணித்தலைவர் ரோகித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் ... Read More
கஜகஸ்தான் விமான விபத்து – 42 பேர் பலி (புதிய இணைப்பு)
கஜகஸ்தானின் அக்தாவ் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், 42 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமான விபத்தில் 42 பேர் இறந்திருக்கலாம் என்று கஜகஸ்தானின் ... Read More
சூர்யா – கார்த்திக் சுப்புராஜ் இணைந்துள்ள படத்தின் பெயர் வெளியானது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படத்துக்கு ‘ரெட்ரோ’ என பெயரிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக டீசர் ஒன்றையும் படக்குழு இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டுள்ளது. இப்படத்தினை மார்ச் மாதத்தில் வெளியிடலாம் என படக்குழு ... Read More
புதுப்பிக்கப்படும் ரயில் டிக்கெட்
தற்போது பயன்படுத்தப்படும் ரயில் டிக்கெட்டுக்கு பதிலாக முன்பணம் செலுத்திய ரயில் பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனத்துடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ... Read More
தலிபான்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் – 15 பேர் பலி
பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் நேற்று இரவு ஆப்கானிஸ்தானின் பக்திகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் உள்ள தலிபான் மறைவிடங்களை இலக்கு வைத்து பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் குழந்தைகள் உட்பட 15 ... Read More
பொதுமன்னிப்பின் கீழ் எட்டுக் கைதிகள் விடுதலை
நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து எட்டுக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் ... Read More
வெல்லவ பிரதேசத்தில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
வெல்லவ - மரலுவாவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்தப் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்த கணவன் மனைவி மீது இனந்தெரியாத ஒருவரால் நேற்று (24) இரவு ... Read More
ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்துச் செய்தி
பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றம் காண்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ... Read More












