Author: Mano Shangar

அரச அச்சக திணைக்களத்தின் வலைத்தளம் மீது சைபர் தாக்குதல்

Mano Shangar- December 31, 2024

இலங்கை அரச அச்சக திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அதன் தரவு மாற்றப்பட்டுள்ளது. அச்சிடும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அனுமதியின்றி ஒருவர் பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர பதில் மன்றத்தின் ... Read More

வருட இறுதி விருந்து நிகழ்வில் என்ன நடந்தது? – அமைச்சர் ஹரின் விளக்கம்

Mano Shangar- December 31, 2024

அநியாயம் நடக்கும் போது எதையும் கண்டும் காணாதவர் போலவும், கேட்காதவர் போலவும் இருக்க முடியாது என முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த 29ஆம் திகதி நடந்த வருட இறுதி வருடாந்த ... Read More

தென் கொரியாவில் நடந்த கோர விமான விபத்து – அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

Mano Shangar- December 30, 2024

தென் கொரியாவில் நேற்று 179 பேர் உயிரிழந்த விமான விபத்து அந்நாட்டில் பதிவான மோசமான வணிக விமான பேரழிவாகும். இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் இருந்து இரண்டு கருப்பு பெட்டிகளை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதன்படி, ... Read More

மற்றுமொரு ஜெஜூ ஏர்லைன்ஸ் விமானத்தில் கோளாறு – அவசரமாக தரையிறக்கம்

Mano Shangar- December 30, 2024

தென்கொரியாவில் உள்ள ஜிம்போ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஜெஜூ ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 161 பயணிகளும், பணியாளர்களும் ... Read More

சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது – நாமல் ராஜபக்ச

Mano Shangar- December 30, 2024

ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ... Read More

போர்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடர் : அவுஸ்திரேலியாவிடம் மண்டியிட்டது இந்தியா

Mano Shangar- December 30, 2024

இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா அணி 184 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. மெல்பேர்னில் இடம்பெற்ற ... Read More

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்

Mano Shangar- December 30, 2024

பிலிப்பைன்ஸில் உள்ள லூசோனில் இன்று திங்கட்கிழமை காலை 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜேர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் ... Read More

கொழும்பு – மட்டக்குளியில் கடத்திச் செல்லப்பட்ட நபர்

Mano Shangar- December 30, 2024

மட்டக்குளி, சமித்புர பகுதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று (29) பிற்பகல் புகுந்த குழுவினர் அங்கிருந்த ஒருவரை கடத்திச் சென்று தாக்கி, கூரிய ஆயுதங்களால் வெட்டி, வாழைத்தோட்டம் பகுதியில் விட்டுச் சென்றுள்ளதாக மட்டக்குளி பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More

மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் மொனராகலையில் இன்று மக்கள் கலந்தாய்வு

Mano Shangar- December 30, 2024

ஊவா மாகாணத்தை மையமாக வைத்து இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த முன்மொழிவு தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று (30) பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட ... Read More

ஓய்வு பெறுகின்றார் ஜெனரல் ஷவேந்திர சில்வா

Mano Shangar- December 30, 2024

ஜெனரல் ஷவேந்திர சில்வா, பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) பதவியிலிருந்தும், இலங்கை இராணுவத்தில் இருந்தும் எதிர்வரும் முதலாம் திகதி முதல் ஓய்வுபெறவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் நேற்று (29) தெரிவித்துள்ளது. எனினும், புதிய பாதுகாப்புப் ... Read More

ஜேர்மன் அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரின துணை – எலான் மஸ்கின் கருத்தால் பரபரப்பு

Mano Shangar- December 30, 2024

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் பிரபல ஜேர்மனி அரசியல்வாதிக்கு இலங்கையில் ஓரினச் சேர்கையாளர் இருப்பதாக உலகின் முதல்நிலை செல்வந்தரான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நாடாளுமன்றத் ... Read More

மனுஷ நாணயக்காரவின் சகோதரருக்கு விளக்கமறியல்

Mano Shangar- December 29, 2024

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரர் எதிர்வரும் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேநபர் இன்று கம்பஹா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், எதிர்வரும் ... Read More