Author: Mano Shangar
ரஷ்யாவை குறிவைக்கும் டிரம்ப்!! எண்ணெய் டேங்கரைக் கைப்பற்றிய அமெரிக்க படை
வட கடலில் ரஷ்ய கொடியுடன் கூடிய எண்ணெய் டேங்கர் கப்பலான மரினேராவை அமெரிக்கா கைப்பற்றியுள்ளது. அமெரிக்க கடற்படை இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் கப்பலைக் கண்காணித்து வந்துள்ளது. கப்பலைப் பாதுகாக்க மொஸ்கோ கடற்படைப் படைகளை ... Read More
இலங்கையின் இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (07ஆம் திகதி) பிற்பகல் 11.30 மணிக்கு பொத்துவிலுக்குத் தென்கிழக்காக ஏறத்தாழ 490 கிலோ மீற்றர் தூரத்தில் வட அகலாங்கு 5.30 N இற்கும் ... Read More
பாரிய கடனில் சிக்கியுள்ள சீனா!! செழிப்பான பொருளாதாரத்தின் பின்னணியில் உள்ள இருண்ட உண்மை என்ன?
சீனப் பொருளாதாரம் தடம் புரண்டு வருவதாகத் தெரிகிறது. ஒரு காலத்தில் ஒளிர்ந்த சீனாவின் பிம்பத்தின் மீது மங்கலான ஒளி படர்ந்திருப்பதை அந்நாட்டு அதிகாரிகளால் கூட மறுக்க முடியாது. சீனா மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது என்பதை ... Read More
இங்கிலாந்தில் உயிரைப் போக்கிக் கொள்ள உதவும் சட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி!
இங்கிலாந்தில் உயிரைப் போக்கிக் கொள்ள உதவும் சட்டத்தை (Assisted Dying Bill) நிறைவேற்றுவதற்காகப் பிரபுக்கள் சபையில் (House of Lords) தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. காலக்கெடு முடிவதற்குள் இந்தச் சட்டத்தை அமல்படுத்தக் கூடுதல் நேரம் ... Read More
இஷார செவ்வந்திக்கு உதவியவர்களுக்கு விளக்கமறியல்
பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ' கொலையின் முக்கிய சந்தேகநபர்கள் இருவருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. கொலை சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷார செவ்வந்திக்கு உதவிதாக கூறப்படும் இருவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ... Read More
இலங்கையில் நாளை முதல் கன மழை!
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு அடுத்த சில மணி நேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ... Read More
நுவரெலியாவில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது!
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த விமானம் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானது. விபத்து நடந்த நேரத்தில் பலர் அதில் இருந்தனர், மேலும் அவர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More
இராஜதந்திர பணிகளை நிறைவு! இலங்கையை விட்டு வெளியேறுகிறார் அமெரிக்க தூதுர்
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தின்படி, இலங்கைக்கான அமெரிக்க தூதராக பணியாற்றிய ஜூலி சுங் எதிர்வரும் 16ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் சுமார் நான்கு ஆண்டுகள் அமெரிக்க தூதராக பணியாற்றியுள்ளார். "இலங்கையில் ... Read More
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்
கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சி முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ... Read More
வெனிசுலா எண்ணெய் வளத்தை கைப்பற்றியது அமெரிக்கா!! டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு
அமெரிக்க சந்தைக்கு 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய வெனிசுலா அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி நேற்று (06) இரவு தனது Truth ... Read More
டக்ளஸ் மற்றும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் சிறைச்சாலை வைத்தியசாலையில்
நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் டக்ளஸ் தேவானந்தா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவர்களது இரண்டு மகன்களும் தற்போது மஹர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறைச்சாலை தவல்களை கோடிட்டு சிங்கள ஊடகம் ஒன்று ... Read More
அடுத்த 12 மணி நேரத்தில் வானிலையில் ஏற்பட போகும் மாற்றங்கள்!
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருவாக வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு மேற்கு ... Read More












