Author: Mano Shangar
ஆசிரியரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி – பொலிஸார் கிடுக்குபிடி விசாரணை
தெற்கு டில்லியின் சித்தரஞ்சன் பூங்கா (சிஆர் பார்க்) பகுதியில் 15 வயது மாணவி ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அந்த ... Read More
சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் – சவுதி அரேபியா கண்டனம்
சிரியாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்களை சவுதி அரேபியா இன்று வியாழக்கிழமை கண்டித்துள்ளது, மேலும், நாட்டின் நிலைமையை சீர்குலைக்க முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது. இஸ்ரேல் "சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் சட்டங்களை மீண்டும் மீண்டும் ... Read More
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் சடலமாக மீட்பு
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜீன் ஹேக்மேன் (95) மற்றும் அவரது மனைவி பியானோ கலைஞர் பெட்சி ஆகியோர் நியூ மெக்ஸிகோவில் உள்ள அவர்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர. ஜீன் ஹேக்மேன் இரண்டு முறை ஆஸ்கார் ... Read More
வடக்கு – கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் தாதியர்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதியர் சங்கத்தினர் இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். போராட்டத்தின் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலை தாதியர் சங்கத் தலைவர் தர்மகுலசிங்கம் பானுமகேந்திரன் ஊடகங்களுக்கு ... Read More
மருந்துகளுக்கான வட் வரி இன்றும் நடைமுறையில் உள்ளதா?
இலங்கையில் மருந்துகளுக்கான வட் வரியானது இன்றும் நடைமுறையில் உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ள நிலையில், அவ்வாறான வரி எதுவும் அறவிடப்படுவதில்லை என எதிர்கட்சியின் கூற்றை அரசாங்கம் முழுமையாக நிராகரித்து வாத விவாதங்களில் ஈடுபடுவதை ... Read More
வெடுக்குநாறிமலையில் மிகவும் அமைதியான முறையில் நடந்த சிவராத்திரி நிகழ்வுகள்
நெடுங்கேணி வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தின விசேடபூஜைகள் அமைதியாக இடம்பெற்றன. அந்தவகையில் மதியம் மலை உச்சியில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரருக்கு விசேட அபிசேகபூஜைகள் இடம்பெற்றன. ஏனைய பரிவார தெய்வங்களுக்கும் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து அடியவர்களுக்கு ... Read More
எதிர்வரும் தேர்தலில் தமிழ் மக்கள் பதிலடி கொடுப்பார்கள் – சாணக்கியன் எம்.பி ஆதங்கம்
பொறுப்பு கூறல் என்ற விடயத்தில் புதிய அரசாங்கத்தின் முன்மொழிவுகள் எதனையும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஜெனிவா மனித உரிமைகள் அமர்வில் முன்வைக்கவில்லை என இலங்கை தமிழரசுக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. நாடாளுமன்றில் இன்று ... Read More
மனித உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா உறுதி
மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், பயங்கரவாதத்தை ஒழிக்கவும் இந்தியா தயாராக உள்ளது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலின் ... Read More
யாழில் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் கடும் பாதுகாப்பு
இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் நகரில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், போராட்டகாரர்கள் இந்தியத் துணைத் தூதரத்துக்கு ... Read More
டிஜிட்டல் சேவைகளுக்கான வரி தொடர்பில் அரசாங்கம் விளக்கம்
டிஜிட்டல் சேவைகள் மூலம் வெளிநாடுகளில் பணம் சம்பாதிக்கும் தனிநபர்கள் மீது வரி விதிப்பது தொடர்பாக சமூகத்தில் தவறான புரிதல் இருப்பதாக தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான பேராசிரியர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ ... Read More
ஹமாஸ் மேலும் நான்கு உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்தது
ஹமாஸ் மேலும் நான்கு பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளது. பதிலுக்கு, இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை ஹமாஸிடம் ஒப்படைத்துள்ளது. ஐந்து வாரங்களாக நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ... Read More
வீட்டு வாடகை தொடர்பாக தகராறு – கொழும்பில் ஒருவர் கொலை
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் கம்பிலிகொட்டுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் நடந்ததாகவும், உயிரிழந்தவர் கிராண்ட்பாஸில் ... Read More












