Author: Mano Shangar
ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு
2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், துணை தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அணியின் ... Read More
இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஒருவரின் மரணத்தை வைத்தியர்கள் மற்றும் ... Read More
ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை
கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு ... Read More
கச்சத்தீவு வருடாந்திர திருவிழா – ஏற்பாடுகள் தீவிரம்
வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ... Read More
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ... Read More
🛑Breaking உள்ளாட்சித் தேர்தல் – இன்று முதல் கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படும்
உள்ளாட்சித் தேர்தலுக்கான கட்டுப்பணம் இன்று (03) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி வரை கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ... Read More
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக சென்ற நபர் கைது
கொழும்பிலிருந்து கண்டிக்கு நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் கடுகண்ணாவ பொலிஸாரால் இன்று காலை கைது செய்யப்பட்டார். அதிகாரிகளின் பெரும் முயற்சிக்குப் பிறகு 23 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி-கொழும்பு ... Read More
உள்ளாட்சித் தேர்தல் – வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி அறிவிப்பு
உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவிப்பு தற்போது அச்சிடுவதற்காக அனுப்பப்பட்டுள்ளதாக ... Read More
புதிய கல்வி சீர்திருத்தம் – பாடத்திட்டங்களில் மாற்றம்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், தரம் ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் மட்டுமே முழுமையாக மாற்றப்படும் என்று தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுள விதானபத்திரன தெரிவித்துள்ளார். அத்துடன், 10ஆம் ... Read More
மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் விபத்து – 12 பேர் படுகாயம்
குருவிட்ட - லஸ்ஸகந்த வளைவு பகுதியில் இன்று (03) பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்று விபத்துக்குள்ளானதில் சுமார் 12 பேர் காயமடைந்துள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களை உள்ளூர்வாசிகள் மீட்டு வைத்தியசாலைக்கு ... Read More
வரி வருவாயை அதிகரிக்க வேண்டியது அவசியம் – IMF வலியுறுத்தல்
48 மாத நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கைக்கு நான்காவது தவணையாக 334 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்ள, இலங்கை அதன் வரி வசூல் இலக்குகளை அடைவது அவசியம் என்று சர்வதேச நாணய நிதியம் ... Read More












