Author: Mano Shangar
உக்ரைனுக்கான இராணுவ உதவிகள் நிறுத்தம் – டிரம்ப் அதிரடி நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைனுக்கு வழங்கிய இராணுவ உதவிகளை உடன் அமுலாகும் வகையில் நிறுத்தியதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்கா, உக்ரைன் மற்றும் அதன் ... Read More
மித்தெனிய முக்கொலைச் சம்பவம் – பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
மித்தெனிய பகுதியில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக வீரகெட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீரகெட்டிய பொலிஸ் பிரிவில் உள்ள மித்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினால் நேற்று ... Read More
அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயார் – உக்ரைன் ஜனாதிபதி
உக்ரைனின் அரிய கனிம வளங்களுக்கான உரிமைகளை அமெரிக்காவிற்கு மாற்றும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அவர் தனது நிலைப்பாட்டை X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் ... Read More
முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களை திணிக்க முயற்சி – பொது பாதுகாப்பு அமைச்சர்
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் அரச புலனாய்வு சேவை மற்றும் இராணுவ புலனாய்வு ஆகிய இரண்டிற்கும் கிடைத்த ... Read More
ரியாலின் மதிப்பு சரிவு – ஈரான் நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்தது
அதிகாரப்பூர்வ நாணயமான ரியால் சரிவு மற்றும் பெருகிவரும் பணவீக்கத்தைத் தொடர்ந்து ஈரான் தனது நிதியமைச்சரை பதவி நீக்கம் செய்துள்ளது. அப்துல் நாசர் ஹம்மாட்டி நாடாளுமன்ற வாக்கெடுப்பு மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 273 உறுப்பினர்களில் ... Read More
ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் இதுதான் – உதய கம்மன்பில
நாட்டின் புலனாய்வு அமைப்புகள் கையாளப்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாக உதய கம்மன்பில குற்றம் சாட்டியுள்ளார். கட்சி தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் ... Read More
ஐபிஎல் 2025 – கொல்கத்தா அணியின் தலைவராக ரஹானே நியமிப்பு
2025 இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியின் தலைவராக அஜிங்க்யா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், துணை தலைவராக வெங்கடேஷ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அணியின் ... Read More
இஸ்ரேலில் கத்திக்குத்து தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு
இஸ்ரேலிய நகரமான ஹைஃபாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 70 வயதுடைய ஒருவரின் மரணத்தை வைத்தியர்கள் மற்றும் ... Read More
ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு பிணை
கடந்த வருடம் மே மாதம் 30 ஆம் திகதி களனி வெளி பெருந்தோட்ட யாக்கத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலையில் அத்துமீறி நுழைந்ததாக குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட 10 பேருக்கு ... Read More
கச்சத்தீவு வருடாந்திர திருவிழா – ஏற்பாடுகள் தீவிரம்
வரலாற்று சிறப்பு மிக்க கச்சத்தீவு அந்தோனியார் ஆலய வருடாந்திர திருவிழா எதிர்வரும் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் மிக சிறப்பாக நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளில் கடற்படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு ... Read More
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் – இங்கிலாந்து வீரர்கள் முன்னிலை
2025 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியின் குழு நிலை போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன. குழுநிலை போட்டிகளின் முடிவில் இந்தியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இதுவரை ... Read More
சீமான் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு – விசாரணைக்கு நீதிமன்றம் தடை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளுக்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ... Read More












