Author: Mano Shangar
இதுவொன்றும் எங்கள் சொந்த மைதானம் கிடையாது – ரோகித் சர்மா பதிலடி
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகளைச் சுற்றி நிறைய சர்ச்சைகள் எழுந்தன. சம்பியன்ஸ் கிண்ண தொடரை பாகிஸ்தான் நடத்தியிருந்தாலும், பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய ... Read More
மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த மற்றொரு அறிக்கை
ஐக்கிய இராச்சியம் தலைமையிலான பல நாடுகள் கூட்டாக இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் மற்றுமொரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58வது கூட்டத்தொடருடன் இணைந்து ... Read More
கொழும்பை வந்தடைந்தது இந்திய போர் கப்பல்
இந்திய கடற்படைக்கு சொந்தமான 'INS KUTHAR'போர்க்கப்பலானது உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் (2025 மார்ச் 03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு அமைவாக வரவேற்றனர். ... Read More
குளியாப்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் சிகிச்சைக்காக குளியாப்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (03) மாலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். குளியாப்பிட்டி பொலிஸ் பிரிவின் ... Read More
மட்டக்களப்பு அரசடி பகுதியில் மோதல் – ஒருவர் உயிரிழப்பு, நால்வர் கைது
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதுடன், ... Read More
ஆரையம்பதி கடலில் மிதந்துவந்த மர்மப் பொருள் – திறந்து பார்த்தவர் படுகாயம்
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி கடற் பகுதியில் மிதந்துவந்த பொருளை திறந்துபார்க்கமுற்பட்டபோது இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி பகுதியை சேர்ந்த ... Read More
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்
இலங்கையின் எதிர்காலம் வளமானதாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழு பிரதானி கலாநிதி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் மூன்றாவது மதிப்பாய்வு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சர்வதேச நாணய ... Read More
கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – நீதிமன்ற வளாகத்தின் அனைத்து சிசிடிவி காட்சிகளும் பொலிஸாரிடம் ஒப்படைப்பு
பாதாள உலகக் குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு கெமரா காட்சிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் காட்சிகள் கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் நீதிமன்றப் ... Read More
வெளிநாட்டு பயணத்தின் போது எஞ்சிய பணத்தை மீள ஒப்படைத்த அமைச்சர்
தனது வெளிநாட்டுப் பயணத்தின் போது கூடுதல் செலவுகளுக்காக தனது அமைச்சகத்தால் வழங்கப்பட்ட பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் செலவிடாமல் மீள வழங்கியுள்ளார். இதன்படி, அவர் 240 அமெரிக்க டொலர்களை அமைச்சகத்தின் பொருளாளரிடம் மீள ... Read More
லயன் தொடர் குடியிருப்பில் தீ பரவல் – 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிப்பு
ஹட்டன் செனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம் பிரிவில் உள்ள லயன் தொடர் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றாக ... Read More
இலங்கை வருகின்றார் இந்தியப் பிரதமர் மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஏப்ரல் மாதம் முற்பகுதியில் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் நான்காம் திகதி இலங்கை வரும் பிரதமர் மோடி ஆறாம் திகதி வரை நாட்டில் ... Read More
மாணவர்களை புறக்கணிக்கும் அரச பேருந்து ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து ஓட்டுநர்கள் பருவச் சீட்டுகளை வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் குடிமக்களைத் தவிர்ப்பது குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் ஆலோசனைக் குழுவில் விவாதிக்கப்பட்டுள்ளது. இதன்போது, ... Read More












