Author: Mano Shangar
பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை!! நேரத்துடன் மூடப்படும் பதுளை மாவட்ட பாடசாலைகள்
பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (09) காலை 11 மணிக்குள் மூட தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு ஊவா மாகாண கல்விப் பணிப்பாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய முன்னறிவிப்பு ... Read More
187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது. ... Read More
நுவரெலியா விமான விபத்து! விசாரணைக்கு சிறப்பு குழு நியமனம்
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் தரையிறங்கத் தயாராக இருந்த கடல் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரிக்க ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல தலைமையில் ... Read More
பெருவில் நிலநடுக்கம்
பெருவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரிக்டர் அளவுகோலில் இது 5.5 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 12.1 மணியளவில் இது ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சுமார் 107 ... Read More
இங்கிலாந்து அணி வீரருக்கு அபராதம்!
ஆஷஸ் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் போது, இங்கிலாந்து அணியின் வீரர் ஹரி புரூக் (Harry Brook) இரவு விடுதி ஒன்றின் பவுன்சருடன் (Bouncer) வாக்குவாதத்தில் ஈடுபட்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ... Read More
கிளரண்டன் ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத பூஜை
கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் மஞ்சள் மாத சிறப்பு பூஜை நேற்று இரவு (07) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு மஞ்சள் மாத அம்மனை தரிசனம் செய்தனர். விநாயகர் வழிபாட்டுடன் ... Read More
இலங்கையில் மீண்டும் டெங்கு அபாயம் தீவிரமடைந்துள்ளது!
இலங்கையில் மீண்டும் டெங்கு பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. 2025 ஆம் ஆண்டில் 51,479 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்த நிலையில், 2024 ஆம் ஆண்டில் 4,9000 டெங்கு பாதிப்புகள் பதிவாகியிருந்ததாக சுகாதார அதிகாரிகள் ... Read More
உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு
பேரிடர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா ... Read More
‘மொரட்டுவெல்ல பட்டி’ என்பவரின் மாமியாருக்குச் சொந்தமான சொத்துகள் முடக்கம்!
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சௌமியா பெர்னாண்டோ எனப்படும் 'மொரட்டுவெல்ல பட்டி' என்பவரின் மாமியாருக்குச் சொந்தமான, சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்கள் பொலிஸாரால் முடக்கப்பட்டுள்ளன. சட்டவிரோத ... Read More
பிரித்தானியாவின் வேலை விசா தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவின் வேலை விசா பிரிவுகளுக்கான ஆங்கில மொழித் திறன் நிபந்தனைகள் அதிகாரபூர்வமாக இன்று முதல் உயர்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டுக்கான பிரித்தானிய குடிவரவு அறிக்கையில் முன்வைக்கப்பட்ட சீர்திருத்தங்களின் தொடர்ச்சியாக, 2026ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியாவின் குடிவரவு ... Read More
டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி நாளை ஆரம்பம்
‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09) அனுராதபுரம் மற்றும் குருநாகல் ... Read More
சிறப்பு வானிலை முன்னறிவிப்பு!! அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை
இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ... Read More












