Author: Mano Shangar
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே கைது
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டே மணிலா சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்ட்டேவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக கைது உத்தரவு பிறப்பித்துள்ளதை ... Read More
கனடாவில் துப்பாக்கிச் சூடு – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் படுகொலை
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த ஏழாம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் மார்க்கம் நகரில் ... Read More
கடலோர ரயில் சேவை பாதிப்பு
கடலோர ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு அருகில் கடலோர ரயில் தண்டவாளம் உடைந்ததால் ரயில் சேவை தாமதமாகியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, ... Read More
பயங்கரவாத அச்சுறுத்தல் மிகக் குறைந்த நாடுகளில் ஒன்றாக இலங்கை தரப்படுத்தல்
உலகில் மிகக் குறைந்த பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் குறித்து நடத்தப்பட்ட பகுப்பாய்வுகளின் அடிப்படையில், 2025ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாத குறியீட்டால் ... Read More
பிரனாய் கொலை வழக்கு – ஒருவருக்கு மரண தண்டனையும், ஆறு பேருக்கு ஆயுள் தண்டனை
தெலுங்கு மாநிலத்தில் பரபரப்பான விவாதப் பொருளாக இருந்த மிரியாலகுடா கௌரவக் கொலை வழக்கில் பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிரனாய் (24) என்பவரை கொடூரமாக கொன்றதற்காக சுபாஷ் சர்மாவுக்கு நல்கொண்டா எஸ்சி/எஸ்டி நீதிமன்றம் மரண தண்டனை ... Read More
சாலையோறத்தில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குழந்தை மீட்பு
மாதம்பே, தேவகொட பிரதான வீதியின் ஓரத்தில் கைவிடப்பட்ட நிலையில் இரண்டு மாத பெண் குழந்தை ஒன்று இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர். உள்ளூர்வாசிகள் கொடுத்த தகவலின் பேரில், குழந்தை சாலையோரத்தில் ... Read More
ட்ரம்ப் மற்று எலான் மஸ்க் விரைவில் கைது – பிரபல டிக்டாக்கர் கணிப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்டவர்களின் முடிவு நெருங்கிவிட்டதாக டிக்டொக்கில் செல்வாக்கு மிக்கவர்களில் ஒருவரான ட்ராகன்மேன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ட்ரம்ப், துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் விரைவில் கைது செய்யப்படுவார்கள் ... Read More
இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை – பொலிஸ் பேச்சாளர்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக அடையாளம் காணப்பட்ட இஷார செவ்வந்தி இந்தியாவுக்கு தப்பிச் செல்லவில்லை என்று நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்தார். அவர் ... Read More
லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் காலமானார்
லக்சம்பர்க்கின் இளம் இளவரசரான பிரடெரிக் தனது 22வது வயதில் அரிய மரபணு நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் பிரடெரிக் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்துள்ளார். அவர் லக்சம்பர்க் இளவரசர் ரொபர்ட்டின் மகன் ஆவார். ... Read More
இலங்கை வந்தடைந்தார் உலகப் புகழ்பெற்ற பாடகர் ஆலோ பிளாக்
உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், மூன்று நாள் விஜயமாக இன்று காலை திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார். இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகளைத் தேடுவதற்காக அமெரிக்க இசைக்கலைஞரும் தொழில்முனைவோருமான ... Read More
தொடர்ச்சியாக நாணய சுழற்சியில் தோல்வியடைந்து ரோகித் சர்மா சாதனை
ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியான அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணித் தலைவர் என்ற சாதனையை ரோகித் சர்மா சமன் செய்துள்ளார். துபாயில் நேற்று (09) நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண இறுதிப் ... Read More
பொலிஸ்மா அதிபரை கைது செய்ய ஆறு பொலிஸ் குழுக்கள் நியமிப்பு
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்காக ஆறு பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ... Read More












