Author: Mano Shangar
கருணா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்களுக்கு பிரித்தானியாவில் தடை விதிப்பு
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் நான்கு பேருக்கு பிரித்தானியா அரசாங்கம் தடைகளை விதித்துள்ளது. மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் ... Read More
பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்
இரத்த புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகர் ஷிஹான் ஹுசைனி சிகிச்சை பலன் இன்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். மதுரையைச் சேர்ந்த ஷிஹான் ஹுசைனி கராத்தே மாஸ்டர் என்பதுடன், மேலும் 400க்கும் மேற்பட்ட வில்வித்தை ... Read More
எரிவாயு தீர்ந்துப் போனதால் ஏற்பட்ட விபரீதம் – தகன மேடையில் குழப்பம்
ஹோமாகம பிரதேச சபைக்குச் சொந்தமான மீகொட-முத்துஹேனவத்தை மயானபூமி முறையான பராமரிப்பு இல்லாததால், இறுதிக் கிரியைகளின் போது சடலங்கள் முறையாக எரிக்கப்படுவதில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று ... Read More
காசநோயால் கடந்த வருடம் வவுனியாவில் ஒன்பது பேர் இறப்பு – 56பேர் பாதிப்பு
காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் ஒன்பது பேர் இறப்படைந்துள்ளதுடன், 56பேர் நோயாளர்களாக இனம்காணப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டுபிரிவின் வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த ... Read More
யாழ் மாநகர சபைக்கான வேட்பு மனு நிராகரிப்பு – உச்ச நீதிமன்றை நாடும் சுயேச்சைக் குழு
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும், குறித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ... Read More
இரவு விடுதியில் நடந்த மோதல் – மகிந்தவின் மகன் யோஷிதவுக்கு தொடர்பில்லை
கொழும்பு பார்க் வீதியில் உள்ள இரவு விடுதியில் நடந்ததாக கூறப்படும் மோதலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு தொடர்பு இல்லை என்பது பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை இரவு ... Read More
UEFA நேஷன்ஸ் லீக் – டென்மார்க்கை வீழ்த்தி போர்ச்சுகல் அபரா வெற்றி
UEFA நேஷன்ஸ் லீக்கில் வலுவான அணிகளான போர்ச்சுகல் மற்றும் ஜெர்மனி அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி டென்மார்க்கை 5-2 என்ற கணக்கில் தோற்கடித்து அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ளன. முதல் ... Read More
கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்
கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் ... Read More
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முதல் முறையாக தமிழில் முதுகலைப் பட்டம் பெற்ற தேரர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், வரலாற்றில் முதல் முறையாக ஒரு பௌத்த தேரர் ஒருவர் தமிழ் மொழியில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 39வது பட்டமளிப்பு விழாவில், வணக்கத்திற்குரிய சன்னஸ்கம இந்தரதன ... Read More
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் சிக்குன்குனியா நோய் பரவல்
பல வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு மற்றும் கோட்டே பகுதிகளில் "சிக்குன்குனியா" நோய் பரவுவது அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், நுளம்புகள் பெருகும் இடங்களை முடிந்தவரை அழிப்பதன் மூலம் மட்டுமே சிக்குன்குனியா பரவலைக் ... Read More
கொழும்பு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் – சந்தேக நபர்களை கைது செய்ய விசாரணை குழுக்கள்
கொழும்பு, யூனியன் பிளேஸ் - பார்க் வீதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் ஏற்பட்ட மோதலில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய இரண்டு விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ... Read More
விபத்துக்குள்ளான ஜெட் விமானத்தில் எந்த கோளாறும் இல்லை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க
வாரியபொல பகுதியில் அண்மையில் விபத்துக்குள்ளான இலங்கை விமானப்படைக்கு சொந்தமான K8 ஜெட் விமானத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்பது விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் ... Read More












