Author: Mano Shangar
நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு ஜனாதிபதி உலக சாதனை
நீண்ட நேரம் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மாலைத்தீவு அதிபர் முகமது முய்சு உலக சாதனை படைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச ஊடகச் சுதந்திர தினத்தை முன்னிட்டு, உலகில் மிக நீண்ட செய்தியாளர்சந்திப்பு ... Read More
யோகிபாபு விடயத்தில் பல்டி அடித்த இயக்குனர்
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு நடந்த கஜானா பட விழாவில் தயாரிப்பாளர் ராஜா, அதில் நடித்த யோகிபாபுவை திட்டி தீர்த்தார். பட புரமோஷனுக்கு வர ஏழு லட்சம் கேட்கிறார். அவர் நடிக்க தகுதி அற்றவர் ... Read More
கொழும்பில் துணிகரமாக நடந்த கார் திருட்டு – ஒடும் வாகனத்தில் இருந்து குதித்தப் பெண்
ரத்மலானை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை கார் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 81 முதயவர், 76 வயதான தனது மனைவியுடன் காரில் அருகிலுள்ள வங்கிக்குச் சென்ற போது இந்த ... Read More
தொடர் தோல்வியின் எதிரொலி – முக்கிய வீரர்களை அணியில் இருந்து நீக்கும் சிஎஸ்கே
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் தடுமாறி வருகின்றது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்று தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது. ஐந்து ... Read More
இந்திய கப்பல்கள் துறைமுகங்களுக்கு நுழைய பாகிஸ்தான் தடை
பாகிஸ்தான் தனது துறைமுகங்களில் இந்திய கப்பல்களுக்கு தடை விதித்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தான் கப்பல்களையும் இந்தியா தடை செய்தது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்திய மத்திய அரசு பாகிஸ்தான் கப்பல்களுக்கு ... Read More
விரைவில் முன்னாள் அமைச்சர்கள் பலர் கைது – சிங்கள ஊடகம் தகவல்
ஆறு முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஊழல் ஆணைக்குழு, சட்டமா ... Read More
எதிர்வரும் ஆறாம் திகதி அனைத்து தரப்பினருக்கும் விடுமுறை
எதிர்வரும் ஆறாம் திகதிக்கான விடுமுறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. இதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் ஆறாம் திகதி அரச மற்றும் தனியார் துறையினருக்கு வேதன குறைப்பின்றி விடுமுறை ... Read More
300 சிக்ஸர்கள்….. முதல் வீரராக விராட் கோலி படைத்துள்ள புதிய சாதனை
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி டி20 போட்டிகளில் ஒரு அணிக்காக 300 சிக்ஸர்களை அடித்து தனித்துவமான புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இதன் மூலம் ஒரு அணிக்காக 300 ... Read More
பாதாள உலகக் குழு உறுப்பினர் ‘லொக்கு பட்டி’ பெலாரஸிலிருந்து இலங்கைக்கு அழைத்துவரப்பட்டார்
அதுருகிரியவில் 'கிளப் வசந்த' கொலையின் முக்கிய சந்தேக நபரான பிரபல பாதாள உலகக் குற்றவாளியான சுஜீவ ருவன்குமார டி சில்வா அல்லது 'லொக்கு பட்டி' பெலாரஸில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். பல வழக்குகளில் ... Read More
மீட்டியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
மீட்டியாகொட பொலிஸ் பிரிவின் பத்தேகம வீதியில் உள்ள மானம்பிட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகத்தில் நேற்று (03) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், மற்றொருவர் ... Read More
பாடசாலை மாணவர்களுக்கு சமைத்த உணவில் பாம்பு – 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிப்பு
பாடசாலை மதிய உணவில் உயிரிழந்த பாம்பு ஒன்று இருந்த நிலையில், அந்த உணவை சாப்பிட்ட 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் நோய்வாய்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இந்திய மனித உரிமைகள் அமைப்பு விசாரணைகளை ... Read More
நல்லை ஆதீன முதல்வர் இறையடி சேர்ந்தார் – சைவ மக்கள் மத்தியில் விசனம்
இறையடி சேர்ந்த நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் இறுதி கிரியை நிகழ்வுகளை அவசர அவசரமாக இன்று நடத்த முயல்கின்றமை சைவ மக்களிடம் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பில் ... Read More












