Author: Mano Shangar

போர் வெற்றியை தவறாக காட்ட முயற்சி – நாமல் எம்.பி

Mano Shangar- May 18, 2025

இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போர் முடிவடைந்து இன்றுடன் (18) 16 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், போரில் ஈடுபட்ட வீரர்களின் தியாகத்தையும், அவர்கள் காட்டிய துணிவையும் இன்று நாம் மகிழ்வுடன் நினைவுகூருகின்றோம் என ... Read More

ரவி மோகனுக்கு தெரியாமல் தனுசுடன் உறவில் இருந்த ஆர்த்தி – பிரபல பாடகி வெளியிட்ட தகவல்

Mano Shangar- May 18, 2025

கடந்த சில நாட்களாகவே, ஊர் முழுவதும் நடிகர் ரவி மோகன், அவரது மனைவி ஆர்த்தி, மற்றும் அவரது புது தோழி கெனிஷா உள்ளிட்ட ஒரு குறித்த பேச்சாகத்தான் இருக்கிறது. இவர்கள் தொடர்ந்து வெளியிட்டு வரும் ... Read More

மட்டக்களப்பு கல்லடி பாலம் வாவியில் மிதந்து வந்த தமிழன அழிப்பு நினைவு தூபிகளால் பெரும் பரபரப்பு

Mano Shangar- May 18, 2025

மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் தமிழின அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தமிழின அழிப்பின அடையாளமான முள்ளிவாய்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள் மற்றும் கறுப்பு, சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு ... Read More

நந்திக்கடலில் அஞ்சலி செலுத்தினார் ரவிகரன் எம்.பி

Mano Shangar- May 18, 2025

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும். அந்தவகையில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 18.05.2025 இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து ... Read More

துசித ஹல்லோலுவை குறிவைத்து துப்பாக்கிச் சூடு – விசாரணைகள் சிஐடி வசம்

Mano Shangar- May 18, 2025

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பதில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், விசாரணைகள் கொழும்பு ... Read More

திருகோணமலையில் உருக்குலைந்த நிலையில் சடலம் கண்டெடுப்பு

Mano Shangar- May 16, 2025

திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வரோதயநகர் பகுதியில் உள்ள அரச வெற்றுக் காணி ஒன்றில் உருக்குலைந்து நிலையில் ஆண் ஒருவரின் சடலம்ஒன்று இன்று (16) காலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். குறித்த சடலம் ஜின்னா ... Read More

பயணிகளுக்கு ஆபத்தானதான 11 நீண்ட தூர சேவை பேருந்துகளுக்கு எதிராக நடவடிக்கை

Mano Shangar- May 16, 2025

நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்டுள்ள அரசாங்க மற்றும் தனியார் பேருந்துகளை ஆய்வு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக நிறுத்தப்பட்ட பேருந்துகள் இன்று (15) கினிகத்தேன பொலிஸாரால் அவசர ... Read More

ஹெராயின் வைத்திருந்த மூவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

Mano Shangar- May 16, 2025

ஹெராயின் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமைக்காக மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) மரண தண்டனை விதித்தது. இந்த மூவரும் 2018 ஆம் ஆண்டு பேருவளையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் பல நாள் ... Read More

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் – பாகிஸ்தான் அறிவிப்பு

Mano Shangar- May 16, 2025

இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மே 10 அன்று இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட ... Read More

கோலியின் ஓய்வு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவு – ரவி சாஸ்திரி

Mano Shangar- May 16, 2025

உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி, சரியான நேரத்தில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்தார் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ... Read More

மோசமான வானிலை – உப்பு உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி

Mano Shangar- May 16, 2025

மழையுடன் கூடிய தொடர்ச்சியான மோசமான வானிலை காரணமாக, இந்த ஆண்டு ஒரு கனசதுர உப்பைக் கூட உற்பத்தி செய்ய முடியவில்லை என்று லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்தார். இந்த பாதகமான ... Read More

210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இருவர் விமான நிலையத்தில் கைது

Mano Shangar- May 16, 2025

கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடக 210 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த இரண்டு பயணிகளை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைது செய்துள்ளது. சந்தேக நபர்கள் ... Read More