Author: Mano Shangar

கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த குழு – நால்வர் சுட்டுக்கொலை

Mano Shangar- February 26, 2026

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப் படகில் கியூப கடல் எல்லைக்குள் நுழைந்த ஒரு குழு மீது கியூப கடலோர காவல்படை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் ஆறு பேர் ... Read More

இலங்கை அணி மாறவில்லை – தோல்வி குறித்து சங்கக்கார ஆதங்கம்

Mano Shangar- February 26, 2026

நடப்பு டி20 உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணியின் தோல்வியால் ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளதாக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். மேலும், அணி வீரர்களும் வேதனையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ... Read More

போலிச் செய்தி!! நாமல் எம்.பி மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை

Mano Shangar- February 26, 2026

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, பிரித்தானிய மன்னர் சார்லஸை சந்திக்கவில்லை என்று நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவான நாமல் ராஜபக்ச மீடியா இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ... Read More

சுரேஷ் சாலேவை 72 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

Mano Shangar- February 26, 2026

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத் துறையால் நேற்று (25) கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் தலைவர் ஓய்வுபெற்ற ... Read More

கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீப்பரவல்

Mano Shangar- February 26, 2026

கெரவலப்பிட்டி குப்பை மேட்டுப் பகுதியில் தீ பரவியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகிலுள்ள கெரவலப்பிட்டி குப்பை கொட்டும் இடத்தில் தீ பரபல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ... Read More

நல்லகண்ணு காலமானார்

Mano Shangar- February 25, 2026

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார். உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்னர் அவர் உயிரிழந்துள்ளார்.   Read More

சரேஷ் சாலே கைது தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

Mano Shangar- February 25, 2026

கைது செய்யப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளார். இந்நிலையில், விசாரணை அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு வழிகளில் ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்படும் ... Read More

250க்கும் மேற்பட்ட உயிரை பறித்த ஈஸ்டர் தாக்குதல் – யார் இந்த சுரேஷ் சாலே?

Mano Shangar- February 25, 2026

250க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த 2019 உயிர்த்தா ஞாயிறு தற்கொலை குண்டுவெடிப்புகள் தொடர்பான விசாரணைகளில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே கைது ... Read More

வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை அறிமுகம் செய்துள்ள இறைவரித் திணைக்களம்!

Mano Shangar- February 25, 2026

வரிக் கடமைகளை தொடர்ந்து நிறைவேற்றும் தனிநபர் வரி செலுத்துவோரை அங்கீகரித்து வெகுமதி அளிக்க வரி செலுத்துவோர் சலுகை அட்டை திட்டத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. தன்னார்வ சுய மதிப்பீட்டு கொடுப்பனவுகளை ஊக்குவிப்பதற்கும், வரி ... Read More

இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்

Mano Shangar- February 25, 2026

இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை ... Read More

யாழ்ப்பாண கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்படாது!

Mano Shangar- February 25, 2026

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்க அரசாங்க தகவல் துறையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் ... Read More

தென் மாகாண ஆளுநர் பதவியேற்றார்

Mano Shangar- February 25, 2026

தென் மாகாண ஆளுநராக பேராசிரியர் சுசிரிபால மானவடு இன்று (25) காலை காலியில் உள்ள தென் மாகாண ஆளுநர் செயலகத்தில் பதவியேற்றார். தென் மாகாணத்தைச் சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் ... Read More